×

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவரின் அந்தரங்க உறுப்பில் கற்களை கட்டி சித்ரவதை!

 

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவரை, ஒரு கும்பல் இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.