×

இந்த பழத்தை மூணு நாள் சாப்பிட்டால் வறட்டு இருமலை விரட்டும்

 

பொதுவாக பழங்களினால் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும் .

கடுமையாக மலச்சிக்கல் இருப்பவர்களும் , மூலநோய்  இருப்பவர்களும்  தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் அந்த மலச்சிக்கல், மூல நோய்லிருந்து விடுபடலாம்தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு வாழை பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல செரிமான சக்தி உண்டாகும் .எந்த பழத்தால் என்ன நன்மையென்று இந்த பதிவின் மூலம் பாக்கலாம்

1.நமக்கு ஆரோக்கியம் தரும் விலை மலிவான மாம்பழத்தில் வைட்டமின்- உயிர்சத்து நிறைந்துள்ளது.

2.இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்

3.மேலும் இந்த மாம்பழம் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது .

4.இந்த மலிவான மாம்பழத்தில் உள்ள சி உயிர் சத்து ,வளரும் சிறுவர்களுக்கு  எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.

5.அடுத்து மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

6.அடுத்து பப்பாளியில் உள்ள  வைட்டமின்-ஏவில் நிறைய  உயிர் சத்து  இருக்கிறது.

7. இந்த பப்பாளி மூலம் பல் சம்பந்தமான குறைபாடு மற்றும் , சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பயன் படும்

8.மேலும் அன்னாசி பழத்தில் வைட்டமின்-பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.

9.இந்த அன்னாசி பழம்  உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

10.சிலர் மலச்சிக்கலால் கஷ்டப்படுவர் .இப்படி கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து குணம் பெறலாம்.

11.வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.