×

வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து இந்த பழம்

 

பொதுவாக திராட்சையில் இருக்கும் பல்வேறு சத்துக்கள் நமக்கு உடனடி ஆற்றல் வழங்குகிறது ,இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1. இது ரத்த அழுத்தம் அதிகமிருந்தால் அதை குறைக்கும் .
2.மேலும் பலருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்தால் அதையும் குறைக்கும் .
3.மேலும் பலநாள் மல சிக்கல் தீராமல் இருந்தால் அந்த பிரச்சினையையும் சரி செய்யும் ,


4.மேலும் இளம் வயதிலே கண் பார்வை கோளாறு ஏற்பட்டு கண்ணாடி அணிவோர் இந்த திராச்சை தொடர்ந்து உண்டு வந்தால் கண் பார்வை மேம்படும் ,

5.சிலர் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண் ஏற்பட்டு அவதி படுவர் .அவர்களுக்கு  திராட்சை அருமையான மருந்தாகும்.
6.இந்த அல்சர் உள்ளோர் தினமும் காலையில் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.
7.விட்டமின்கள், உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.
8.கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருந்து அவதி படுவது உண்டு . அந்தமாதிரி நேரங்களில் அந்த கர்ப்பிணிகள் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.