×


ஆதிதிராவிடர் நலத்துறையில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் - அமைச்சர் வழங்கினார்

 

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் இன்று 19.09.2023 சென்னை, சேப்பாக்கம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார்.