Home க்ரைம் ஸ்பீக்கரில் சப்தமாக பாடல் கேட்டதால் தகராறு- ஓட்டுநர் அடித்துக் கொலை புளூ டூத் ஸ்பீக்கரில் சப்தமாக பாடல் கேட்டதால் தகராறால் ஆத்திரத்தில் ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செட்டிபாளையம் - ஈச்சனாரி சாலையில் சத்தியமூர்Aishwarya G Wed,26 Mar 2025 “செல்போனில் வேறு ஒருவருடன் சேட்டிங்”- காதலி, அவரது தாயை கொடூரமாக கொன்ற காதலன் ஆறு மாதங்களாக காதலித்து வந்த காதலி வேறு ஒருவருடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததால் காதலியுடன், அவரது அம்மாவையும் கத்தியால் வெட்டி கொலை செய்த காதலனின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Aishwarya G Tue,25 Mar 2025 நம்பி வீட்டுக்கு சென்ற வாலிபர்- திட்டம்போட்டு தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி சிவகாசி அருகே கள்ளக்காதலியுடன் இருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் மீது காவல் நிலையங்களில்Aishwarya G Sun,23 Mar 2025 இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க... பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர் மதுராந்தகம் அருகே ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்த இளைஞரை தட்டி கேட்ட பெரியப்பாவை கட்டையைக் கொண்டு அடித்து கொன்ற இளைஞர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த ஒரதAishwarya G Sun,23 Mar 2025 கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று துாக்கில் தொங்கவிட்ட மனைவி பட்டுக்கோட்டை அருகே காசாங்காட்டில் கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று துாக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த காசாங்காடு தெற்குத்தெருவை சேர்ந்த விஸ்Aishwarya G Fri,21 Mar 2025 மனைவியை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று துப்பட்டாவால் கொலை செய்த கணவன்! சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் மனைவியை அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவனை அவ்வழியாக சென்றவர்கள் பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மAishwarya G Wed,19 Mar 2025 தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை சுவற்றில் மோதி கொன்ற தந்தை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே, மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினால், ஏதுமறியா பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமAishwarya G Mon,17 Mar 2025 கொலை செய்து வயிற்றை கிழித்து கருங்கல்லை வைத்து ஆற்றில் வீசப்பட்ட ஆண் சடலம் பவானி அருகே காவிரியாற்றில் கொலை செய்யப்பட்டு வயிற்றை கிழித்து கருங்கல்லை வைத்து ஆண் சடலம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என போAishwarya G Thu,13 Mar 2025 ஸ்னாப்சாட் மூலம் பழகிய கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ் சென்னை எர்ணாவூரில் ஸ்னாப்சாட் மூலம் பழகிய கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் பிடித்து, பாலியல் இச்சைக்கு இணங்க மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். Aishwarya G Thu,13 Mar 2025 மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனாரின் ஆணுறுப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாமியார் நெய்வேலியில் மருமகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த கணவரின் மர்ம உறுப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி பகுதியில்Aishwarya G Wed,12 Mar 2025 2 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சியிலுள்ள புதுக்குடியானூர் அரசு துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் சில்மிஷம் செய்த அதே பள்ளி ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேரAishwarya G Wed,12 Mar 2025 மனைவியுடனான கள்ள தொடர்பை கண்டித்த கணவர் கொலை சிவகாசியில் மனைவியுடனான கள்ள தொடர்பை கண்டித்த கணவர் கொலை செய்யப்பட்டார். சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் வசித்தவர் கருப்பசாமி(வயது 35). இவருக்கு கற்பகம் (வயது 30) என்ற மனைவியும், கவின்( வயது4) என்ற மகAishwarya G Tue,11 Mar 2025 சரக்கு அடிக்க பணம் தராததால் தந்தையைக் கட்டையால் அடித்து கொலை செய்த மகன் நாமக்கல்லில் சரக்கு அடிக்க பணம் தராததால், ஆத்திரம் அடைந்து, தந்தையை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நத்தமேட்டை சேர்ந்தவர் காராள கவுணAishwarya G Mon,10 Mar 2025 திருவண்ணாமலையில் சூதாட்டத்திற்கு வட்டிக்கு பணம் கொடுத்து மறைந்து வாழ்ந்த ரவுடி வெட்டிக்கொலை புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி திருவண்ணாமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த வானரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (40). புதுAishwarya G Mon,10 Mar 2025 3-வது காதலனை திருமணம் செய்ய தடையாக இருந்த 2-வது காதலனை கொலை செய்த காதலி திருமணம் செய்த ஒரே வாரத்தில் தனது காதல் கணவனின் கதையை முடித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலியான அதே முகவரியைச்Aishwarya G Mon,10 Mar 2025 மது குடிக்க ரூ.150 தராத மளிகை கடைக்காரரை கொன்று உடலை எரித்த கொடூரம் வெறும் 150 ரூபாய் பணத்திற்காக ஒருவரை கொலை செய்து அவரது உடலை எரிந்த கொலையாளிகளில்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்திய நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் பாரதி நகரில் Aishwarya G Mon,10 Mar 2025 கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த மனைவி- ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்த கணவன் குமரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மலAishwarya G Sun,9 Mar 2025 வேளாங்கண்ணிக்கு காதலியுடன் வந்த கர்நாடக இளைஞர் அடித்துக் கொலை நாகை அடுத்த வேளாங்கண்ணியில் காதலியுடன் வந்த பெங்களூர் இளைஞரை அடித்துக் கொலை செய்த நண்பர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூர் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலAishwarya G Sun,9 Mar 2025 டார்ச்சர் கொடுத்த முன்னாள் காதலன்- புது காதலனை ஏவி இளம்பெண் ரிவெஞ்ச்! அடித்து கொன்று எரித்து வீசிய கொடூரம் கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் கொலை வழக்கில் கொலை செய்த காதலன், அவரது காதலியுடன் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அடுத்த பெAishwarya G Fri,7 Mar 2025 சிறுமிக்கு பாலியல் தொல்லை- உடந்தையாக இருந்த தாய், கள்ளக்காதலன் கைது ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் உட்பட இரண்டு பேர் போக்சோ சட்டத்தAishwarya G Fri,7 Mar 2025 Previous12345Next LATEST NEWS YOU MAY LIKE 2026 தேர்தல் களம்... தமிழகத்தில் 5 முனை போட்டி?- அண்ணாமலை பரபப்பு பேட்டி Aishwarya G உலகம் முழுவதும் முடங்கியது எக்ஸ் தளம்- பயனர்கள் தவிப்பு Aishwarya G டார்ச்சர் கொடுத்த முன்னாள் காதலன்- புது காதலனை ஏவி இளம்பெண் ரிவெஞ்ச்! அடித்து கொன்று எரித்து வீசிய கொடூரம் Aishwarya G "ஈபிஎஸ் டெல்லிக்கு முக்கியமான யாரையோ பாக்கப்போறதா சொல்றாங்க...இதை மட்டும் செய்யுங்க"- உதயநிதி ஸ்டாலின் Aishwarya G தண்ணீர் மட்டுமே குடித்து டயட்- இளம்பெண் மரணம் Aishwarya G வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ? Raja Mani கறி வேப்பிலையை பச்சையாக காலையில் சாப்பிட்டால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ? Raja Mani நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் இந்த இலை Raja Mani