"உனக்கு உடல் பசி எடுக்கும்போதெல்லாம் என்னோடு உடலுறவு கொண்டு.."-பெண் போலீசை ஏமாற்றிய ஆண் போலீஸ்

 
rape

 
ஒரு பெண் போலீசை பலமுறை பலாத்காரம் செய்த ஆண் போலீஸ் கைது செய்யப்பட்டார் .

Anti-Romeo Squad constable raped by cop in UP’s Banda
உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் ரோமியோ தடுப்புப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்த பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வந்தார் .அந்த பெண் போலீஸ்   பாபேரு போலீஸ் ஸ்டேஷன் காவலராக பணியாற்றிய ஒரு ஆண் போலீசை காதலித்து வந்தார் .பின்னர் அந்த பெண் போலீஸ் அந்த காதலரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.அப்போதெல்லாம் அந்த ஆண் போலீஸ் ,அந்த பெண் போலீசை நாம்தான் கல்யாணம்  கட்டிக்க போறோம் ,அதனால உறவு வச்சிக்கிறதுல தப்பேயில்லை என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் போலீஸ் தன்னை அடிக்கடி அவரிடம் ஒப்படைத்து அவரின் ஆசைக்கு தீனி போட்டார் .
அந்த போலீசும் அந்த பெண்ணை பலமுறை ஆசை தீர அனுபவித்தார் ,பின் அந்த போலீஸ் அந்த காதலிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் .பிறகு  அந்த பெண் போலீசுக்கு இது பற்றி தெரிய வந்ததும் ஆத்திரப்பட்டு அந்த காதலனிடம் சண்டை போட்டார் .பின்னர் அவர் மீது போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கூறினார் .உடனே உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த காதலன் ஆண் போலீசை சஸ்பண்ட் செய்து, அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு அந்த காதலன்  திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடைந்ததும் அவர்  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது