"நாலாயிரம் கொடுத்தா நாலு பொண்ணு கூட .."தீயாய் வேலை செஞ்ச தீபா -அடுத்து என்னாச்சி பாருங்க

 
sex nrakket


ஒரு வீட்டில் விபச்சார ரெய்டு நடத்தி நாலு பெண்களையும் ஒரு வாலிபரையும் போலீஸ் கைது செய்தது 

rape


தில்லி நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தில்ஷாத் காலனி பகுதியில் தர்ஷன் சைனி என்ற நபர் நான்கு இளம் பெண்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலான தொழிலை நடத்தி வந்தார் .அந்த வீட்டு உரிமையாளர் தீபாவுக்கு இந்த பலான தொழிலில் முழு பங்கு உள்ளது .அவர்தான் பினாமியாக  அந்த சைனியை நியமித்து இந்த தொழிலை நடத்தி வந்தார் .
அந்த வீட்டில் நான்கு பெண்களை வைத்து நடந்த இந்த தொழிலில் லச்சக்கணக்கில் பணம் புரண்டது .பல வாலிபர்களும் அந்த வீட்டினுள் குவிந்து வந்தனர் .இந்த தொழில் பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்து அந்த விபச்சார கூட்டத்தை  பிடிக்க திட்டம் தீட்டினர் .அதன் படி ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல செட்டப் செய்து அந்த வீட்டினுள் அனுப்பினர் .அவர் அந்த சைனியிடம் பெண்கள் உல்லாசத்திற்கு வேண்டும் என்று கேட்டதும், அவர் நான்கு பெண்களை நாலாயிரம் ரூபாய்க்கு புக் பண்ணி கொள்ள பேரம் பேசினார் .உடனே அங்கு ஒளிந்திருந்த போலீசார் அந்த வீட்டினுள் ரெயிடு நடத்தி அந்த நான்கு பெண்களையும் சைனியையும் கைது செய்தனர் .அந்த வீட்டு ஓனர் தீபா தலை மறைவாகிவிட்டார் .அவரை போலீசார் தேடி வருகின்றனர்