"எந்த நேரத்துல கூப்பிட்டாலும் அந்தரங்க உறவுக்கு வரணும்" -ஐந்து வருஷம் மருமகளை மிரட்டி மாமன் செஞ்ச கொடுமை
உறவுக்கார பெண்ணை ஏமாற்றி ஐந்து வருடம் பலாத்காரம் செய்த உறவினரை போலீஸ் கைது செய்தது
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் லாலன் மிஸ்ரா என்ற நடுத்தர வயதான நபர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார் .அவரின் உறவுக்கார பெண்ணொருவர் அவரின் வீட்டருகே வசித்து வந்தார் .அந்த பெண் அந்த நபருக்கு மருமகள் முறையாகும் .ஆகவே அந்த மிஸ்ரா அந்த மைனர் மருமகளை மிரட்டி மிரட்டி பலமுறை உறவு கொண்டுள்ளார் .மேலும் முதல் முறை உறவு கொள்ளும்போது அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு அதை காமித்து மிரட்டி மிரட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக பலமுறை உறவு கொண்டுள்ளார் .அந்த பெண்ணும் பயந்து போய் அவர் கூப்பிடும்போதெல்லாம் அவரின் ஆசைக்கு அடி பணிந்தார் .
இந்நிலையில் அவரின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமானதால் அந்த பெண் அவரின் கொடுமை பொறுக்க முடியாமல் தன்னுடைய உறவினடம் கூறியுள்ளார் .அதை கேட்டு அதிர்ச்சியான அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த நபர் மீது பொலிசில் புகார் கொடுத்தனர் .
போலீசார் அந்த மிஸ்ரா மீது போக்சோ சட்டம் உட்பட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த நபரின் மொபைல் போனில் இருந்து சிறுமியின் ஆபாச வீடியோக்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.இப்போது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.