நான் சுயநினைவை இழக்க ஆரம்பித்ததும் நிர்வாணமாக இரண்டு பேர்.. மசாஜ் செண்டரில் சிக்கிய இளம்பெண்
பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்கிற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக பலரும் புகார் போலீசுக்கு புகார் தெரிவித்து வருகின்றனர். மசாஜ் சென்டரில் வேலை, பியூட்டி பார்லரில் வேலை என்று இளம் பெண்களையும் அழைத்து வந்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பல இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
டெல்லியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் இருபத்தி ஏழு வயது பெண் ஒருவரை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தி இருக்கிறார்கள் என்ற புகார் போலீசாருக்கு வந்திருக்கிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த மசாஜ் சென்டர் சென்ற போது அங்கிருந்த இருபத்தி ஏழு வயது பெண் மீட்கப்பட்டார். அவரிடம் என்ன நடந்தது என்று போலீஸ் விசாரிக்க, எனக்கு போதை கொடுத்தார்கள். அதன் பின்னர் நான் சுய நினைவை இழக்க ஆரம்பித்ததும் என் முன்னால் நிர்வாணமாக இரண்டு பேர் நின்றார்கள். அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
இதையடுத்து அந்தப் பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் போலீசார். இந்த விவகாரத்திற்குப் பின்னர் மசாஜ் சென்டர்களில் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது டெல்லி போலீ தவிர்க்கப்பட்ட அந்த இளம்பெண் குறித்தும் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி அவர்களையும் கைது செய்ய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் உதய நேரம் மசாஜ் பார்லர் களுக்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் அந்த விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் ஆலோசித்து வருகிறது.