"பகல் முதல் இரவு வரை பலமுறை ..." -ஆட்டோ டிரைவரிடம் சிக்கிய வீட்டை விட்டு ஓடி வந்த பெண்
17 வயதான பெண்ணை கடத்தி பலமுறை பலாத்காரம் செய்த ஆட்டோ ட்ரைவரை போலீஸ் கைது செய்தது
தமிழகத்தின் சென்னை ஏழுகிணறு பகுதியில் 17 வயது பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண் கடந்த 11ம் தேதி தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ,மெரினா பீச்சில் தனியாக ஆதரவின்றி ,அழுது கொண்டிருந்தார் .இதை பள்ளிக்கரணையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் 34 வயதான மூசா கலிமுல்லா என்பவர் நோட்டமிட்டார் .அதனால் அவர் அந்த பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்ய திட்டமிட்டார் .
அதனால் அந்த பெண்ணிடம் சென்று நைசாக பேசசு கொடுத்து ,தன்னோடு வந்தால் தான் அடைக்கலம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார் .அதை கேட்ட அந்த பெண் அவர் கூறுவது உண்மையென்று நம்பி அவருடன் ஆட்டோவில் சென்றார் .பிறகு அந்த ஆட்டோக்காரர் அந்த பெண்ணை யாருமில்லாத வீட்டில் அடைத்து வைத்து ,பகல் முதல் இரவுவரை பலமுறை பலாத்காரம் செதுள்ளார் .
அதன் பிறகு அந்த பெண்ணை மீண்டும் மெரினா பீச்சில் விட்டு விட்டு ஓடி விட்டார் .பின்னர் அந்த பெண் அங்கிருந்த போலீசிடம் கூறியதும் அவர்கள் வழக்கு பதிந்து பள்ளிக்கரணையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூசா கலிமுல்லாவை கைது செய்தனர் .பிறகு அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.