"கன்று குட்டி துடிக்க,ஒருத்தன் பிடிக்க ,இன்னொருத்தன் படம் பிடிக்க .."-நாலு பேர் சேர்ந்து செஞ்ச வேலைய பாருங்க

 
calf


ஒரு பசு கன்று குட்டியை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டனர் .

Four people were arrested for allegedly raping a female calf in the Alwar district of Rajasthan. (Image for representation)
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள சோபாங்கியில் இருக்கும் ஒரு  மலைப்பாங்கான பகுதியில் ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு 20 வயதான வாலிபர்கள் சுற்றி கொண்டிருந்தனர் .அப்போது அந்த பகுதியில் ஒரு பசு கன்று குட்டி ஒன்று படுத்து கொண்டிருந்தது .அப்போது அதை பார்த்த அந்த வாலிபர்கள் அந்த கன்று குட்டியை பலாத்காரம் செய்தனர் .அப்போது ஒருவன் அந்த கன்றை பிடித்துக்கொள்ள ,இன்னொருவன் கெடுக்கும்போது ,மற்றவன் அதை படமெடுத்தான் .மற்றவர்கள் அதை வேடிக்கை பார்த்தனர் .இந்த சம்பவத்தை அவர்கள் படம் பிடித்து அதை சமூக ஊடகத்தில் வெளியிட்டதும்  இந்த சம்பவம் மக்களுக்கு தெரிய வந்தது .
இதன்  பேரில் அந்த ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது .மேலும் அந்த பகுதியில் வசித்த பொது மக்களும் திரண்டு வந்து அந்த நான்கு பேரையும் கைது செய்து தூக்கில் போட வேண்டுமென்று போராட்டம் நடத்தினார்கள் .பின்னர் போலீசார்  அந்த நான்கு பேரையும் கைது செய்து  விசாரித்து வருகின்றனர்