"என் காதலியோடு எத்தனை முறை வேணும்னாலும் என்ஜாய் பண்ணுங்கடா"- பண்ணை வீட்டில் பெண்ணை அடைத்து நடந்த கொடுமை

 
gang

காதலியை பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து ,அவரை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த இளைஞரை போலீஸ் கைது செய்தது 

rape
ஆந்திர மாநிலம் சத்தியசாயி மாவட்டம், நல்ல பள்ளியை சேர்ந்த 22 வயது கல்லூரி  மாணவியொருவர் ,அதே பகுதியை சேர்ந்தவர் சாதிக் என்பவரை காதலித்து வந்தார் .அதன் பின்னர் அந்த காதலியை அந்த சாதிக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி தன் காரில் அவரின் பண்ணை வீட்டுக்கு கூட்டி சென்றார் .அங்கு சென்றதும் அவரின் மேலும் இரண்டு நண்பர்களை  அங்கு வரவைத்தார் .பின்னர் அந்த பெண்ணை இரண்டு நாள் அந்த வீட்டில் அடைத்து வைத்து மூவரும் பல முறை பலாத்காரம் செய்தனர் .அதன் பிறகு அந்த பென்னை  கொலை செய்து  தூக்கில் தொங்க விட்டனர் .
பின்னர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தெரிய வந்ததும் போலீசார் அந்த பெண்ணின் பிணத்தை பிரேத பரிசோதனை  செய்து போது  அவர் பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டறிந்தனர் .
இதனிடையே புகாருக்குள்ளான சாதிக்கை போலீசார் கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.