"புது போன் வாங்கி மணிக்கணக்கா பேசிய மனைவி "-காண்டான கணவன் என்ன செஞ்சார் தெரியுமா ?

 
murder

"புது போன் வாங்கி மணிக்கணக்கா பேசிய மனைவி "-காண்டன கணவன் என்ன செஞ்சார் தெரியுமா ?

phone

சொல்லாமல் செல்போன் வாங்கி பலரிடம் பேசிய  மனைவியை கொல்ல கூலிப்படையை  ஏற்பாடு செய்த  கணவன் சிக்கினார் 
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே உள்ள நரேந்திரபூரை சேர்ந்த 40 வயதான  ராஜேஷிடம் அவருடைய மனைவி ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி பலமுறை கேட்டார். ஆனால் அந்த கணவன் வாங்கி கொடுக்கவில்லை  ,இதனால் அந்த மனைவி தான் சொந்தமாக சம்பாதித்து ஒரு போன் வாங்கி வைத்துக்கொண்டு பலரோடு பேசிக்கொண்டிருந்தார் .அதை பார்த்த கணவன் காண்டானார் .அதனால் கூலிப்படையை ஏவி மனைவியை கொல்ல திட்டமிட்டார் .அதன் படி கடந்த வாரம் அடையாளம் தெரியாத இருவர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கி விட்டு ஓடிவிட்டனர் .பிறகு  அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார் .அதன் பின் அந்த பெண்ணை தாக்கியவர்களை போலீஸ் பிடித்து விசாரித்த போது ,அந்த பெண்ணின் கணவர்தான் தங்களிடம் பணம் கொடுத்து அவரின் மனைவியை கொல்ல சொன்னதாக கூறினர் .அதை கேட்ட போலீசார் அந்த கணவன் ராஜேஷை கைது செய்தனர்