"உடலுறவுக்காக ஊர் ஊராக கூட்டி சென்ற கூர்க்கா" -சிறுமியை சிதைத்த நேபாளிக்கு நேர்ந்த கதி.

 
rape

தான் வேலை பார்த்த வீட்டிலிருந்த மைனர் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வழக்கில் நேபாளத்தை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை   வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி பலாத்கார வழக்கில் நேபாளத்தை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே  பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மைனர் மகள் உள்ளார் . அந்த சிறுமி மீது அந்த பகுதியில் கூர்க்கா வேலை பார்த்த  நேபாளத்தை சேர்ந்த காவலாளியான லோகநாத் பகதூர் ஆசை வைத்தார் .அதனால் அந்த பெண்ணை எப்படியாவது கடத்தி செல்ல திட்டமிட்டார் .அதன் படி ஒரு நாள் அந்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டு வாசலில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி , சென்னைக்கும் மேலும் சில ஊர்களுக்கும்  கடத்தி சென்று கற்பழித்தார் . 
பின்னர் மகளை காணாத அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்ததும் போலீசார் வழக்கு பதிந்து தேடியபோது சென்னையில் அவர் இருந்ததை  கண்டுபிடித்தனர் 
உடனே போலீசார் சென்னைக்கு சென்று  சிறுமியை மீட்டு ,கூர்க்கா லோகநாத் பகதூரையும் கைது செய்தனர். கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் லோகநாத் பகதூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.