"என் மனைவி பிரசவத்துக்கு போய்ட்டதால ,நீ வரியா?" - அடுத்த வீட்டு போலீஸ் மனைவிக்கு நேர்ந்த கதி

 
rape


சக காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒரு காவலரை தாக்கிய மற்றொரு காவலரால் பரபரப்பு உண்டானது 

rape
தமிழகத்தின்  கரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் பட்டாலியனில் காவலராக பணியாற்றி அங்குள்ள குடியிருப்பில் தன் மனைவியோடு வசித்து வருகிறார் 
அவர் வீட்டுக்கு எதிரே ராமச்சந்திரன்  என்ற காவலரும் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் மகளுடன்  வசித்து வருகிறார். முருகானந்தம் வீட்டிற்கும், எதிர் வீட்டில் வசிக்கும் காவலர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில் அந்த முருகானந்தம் வெளியூர் சென்ற போது,ராமச்சந்திரன்  மனைவியும் பிரசவத்துக்கு ஊருக்கு போனார்  .அந்த ராமச்சந்திரன் முருகானந்தம்  மனைவியோடு பழகி வந்துள்ளார் .ஆனால் திடீரென்று  அந்த பெண் அவரின் பழக்கத்தை  விட்டதும் ,அந்த நபர் தொடர்ந்து அந்த முருகானந்தம் மனைவிக்கு  டார்ச்சர் கொடுத்தார் .
இதை தெரிந்துகொண்ட முருகானந்தம் அந்த ராமச்சந்திரனை கடுமையாக தாக்கியதால் அவர் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இநிலையில் இருவரும் அங்குள்ள போலீசில் புகாரளிள்ளனர் .போலீசார் வழக்கு பதிந்து இரு குடும்பத்தையும்  விசாரித்து வருகின்றனர்