"கல்யாணத்திற்கு முன்னாடியே முதலிரவு முடிச்சிட்டு .."ஒரு டைவர்ஸ் ஆன பெண்ணுக்கு நடந்த கொடுமை

 
marriage


கல்யாணம் செய்வதாக கூறி டைவர்ஸ் ஆன பெண்ணை பலாத்காரம் செய்த ஒரு நிறுவன ஊழியரை போலீஸ் கைது செய்தது 

உல்லாசம் அனுபவித்துவிட்டு விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திராநகர் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 2 பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் அந்த பெண் தன் கணவரை விவகாரத்து செய்து விட்டு தனியே வசித்து வந்தார் .அப்போது அவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து, அவர் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார் .அப்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாகிப் அகமது குரேஷி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 
அதன் பிறகு அந்த சாஹிப் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்தார் .இதனால் இருவரும் கல்யாணம் செய்ய கடந்த 2020ம் ஆண்டு ஒரு நாளை பார்த்து முடிவெடுத்தனர் .அந்த நாளில் அந்த பெண் அவருக்காக காத்திருந்த போது ,அந்த சாஹிப் வராமல் ஏமாற்றி விட்டார் .
அதன் பிறகு அந்த சாஹிப் அந்த பெண்னின் போனை கூட எடுக்காமல் ,அவருடன் இருந்த பழக்க்கத்தை முறித்து கொண்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த சாஹிப் மீது அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் அந்த சாஹிப் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்