குவாட்டர் ஏத்திகிட்டு மேட்டருக்கு அலைஞ்ச பீட்டர் -அவரிடம் சிக்கி சின்னாபின்னமானது யார் தெரியுமா ?

 
rape

மனநலம் பாதித்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான தந்தை ,போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

rape
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்து சின்னவீராம் பட்டினம் சாலையை சேர்ந்தவர் 65 வயதான  பீட்டர். மரம் ஏறும் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் .அதனால் தினமும் வேலை முடிந்து வரும்போது நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு  வருவது வழக்கம் .அவருக்கு ஒரு 17 வயதான டீனேஜ் மகள் இருக்கிறார் அந்த பெண்ணுக்கு மன நல பாதிப்பு இருந்ததால் அவர் எங்கும் வெளியே போகாமலே வீட்டிலேயே  இருப்பார் .இந்நிலையில் ஒரு நாள் வழக்கம் போல குடித்து விட்டு  வந்த அந்த பீட்டருக்கு பெண் மோகம் கொண்டு உல்லாசத்துக்கு அலைந்தார் 
அப்போது , மனநலம் பாதித்த தனது 17 வயது மகளை குடி போதையில் பலாத்காரம் செய்து விட்டார் .
அதன் பின்னர் கோர்ட்டில் நடைபெற்ற இந்த வழக்கில் அவரை , அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பீட்டர், தலைமறைவானார். பின்னர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிரமாக பீட்டரை தேடிவந்தனர்.அதில் கிடைத்த தகவலின்பேரில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பீட்டரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.