"வீட்டுக்கு வந்த மகளின் தோழியை கோழி போல அமுக்கி ..."ஒரு தந்தையால் நடந்த வன்கொடுமை

 
rape

மகளின் தோழியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த தந்தையை போலீஸ் கைது செய்தது 

rape
கோவை கருத்தம்பட்டியில் தற்போது வசிக்கும் தேவேந்திரன் என்ற 38 வயதான நபருக்கு கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஒரு ஊரில் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்  .அதில்  17 வயதில்  ஒரு மகள் இருக்கிறார்.மேலும் அவரின் மனைவி இறந்து  விட்டதால் அவர் தனியாக வசித்து வந்தார் .இந்நிலையில், அவரின் 17 வயதான மகளை பார்க்க அதே பகுதியில் வசிக்கும் 17 வயதான பெண்  அடிக்கடி வீட்டுக்கு வருவார் .அப்போது அந்த தேவேந்திரன் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி கொண்டு அடிக்கடி  போனில் பேசி வந்தார் ,இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கோவையில் வேலை கிடைத்து போணதும் தேவேந்திரன் அங்கும் அந்த பெண்ணை தேடி சென்றுள்ளார் .
பிறகு அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலம் கண்ணூறுக்கு கூட்டி சென்று ஒரு பலாத்காரம் செய்தார் .
இந்நிலையில் மகளை காணாத அவரின் பெற்றோர் போலிசில்  புகார் கொடுத்ததும், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணையும் அந்த தேவேந்திரணையும் கேரளாவில் கண்டுபிடித்து கூட்டி வந்தனர் .பின்னர் அந்த பெண்ணை அவரின் பெற்றோரிடம் அனுப்பி விட்டு அந்த தேவேந்திரரனை கைது செய்தனர்