"மப்புல வந்து பேண்ட் ஜிப்பை அவிழ்த்து .."அடுத்து ஆட்டோவில் சென்று பெண்ணுக்கு வாலிபரால் நேர்ந்த கதி

 
teenej girl gang rape by two man


ஆட்டோவில் சென்ற பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த வாலிபரால் அந்த பெண் மானபங்கம் செய்யப்பட்டார் 

Kolkata woman molested and flashed


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ராஷ்பிஹாரியில் இருந்து பெஹாலாவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் பெஹாலா டிராம் டிப்போவில் 21 வயதான மாணவியொருவர் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்ணின் அருகில் சுதிர் மாஜி என்ற வாலிபர் குடிபோதையில் வந்து அமர்ந்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை பார்த்து கண்ணடித்து சைகை காமித்தார் .பின்னர் அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்தார் .ஆனால் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து வேறிடத்தில் அமர்ந்தார் .அப்போது அந்த வாலிபர் சற்றும் எதிர்பாராமல் அந்த பெண்ணிடம் தன் பேண்ட் ஜிப்பை நீக்கி அவரை மானபங்கம்  செய்தார் காமித்தார் .இதனால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார் .
பின்னர் அவர் கத்தி கூச்சல் போட்டதும் .அந்த ஆட்டோ ட்ரைவர் ஆட்டோவை நிறுத்தினார் .பிறகு பொது மக்கள் அங்கு கூடினார்கள் .அவர்கள் அந்த குற்றவாளி சுதிரை பிடித்து அங்குள்ள போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிந்து அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் .