"ஊர் ஊரா உடலுறவுக்கு கூட்டி போய் .."கொரானா சிகிச்சை என்ற பெயரில் பெண்ணுக்கு நடந்த கொடுமை .

 
gang

கொரோனா சிகிச்சைக்கு வந்த பெண்ணை  ,ஊர் ஊராக கூட்டி போய் பலரிடம் பலான தொழிலில் தள்ளிய பல பேரை கைது செய்தனர் .

rape
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒரு தாய்க்கும் அவரின்  மகளுக்கும் சில மாதங்களுக்கு முன்பு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனால் இருவரும் சிகிச்சைக்காக  குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த தாயின் டீனேஜ் பெண் அங்கு சிகிச்சை பெற்று வந்தார் 
அப்போது அங்கு பணிபுரியும் சுவர்ணகுமாரி என்ற ஹாஸ்ப்பிட்டல் ஊழியர் ,அவரின்  மகளுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம் என்று சிறுமியின் தந்தையிடம் தெரிவித்து உள்ளார்.அதனால் அந்த தந்தை அவரின் மகளை அந்த பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு போய் விட்டார் 
 பின்னர் அந்த பெண்ணை  தன்னுடன் அழைத்து சென்ற சுவர்ணகுமாரி ,விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற இடங்களுக்கு கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.அங்கு பல பேரால் அந்த பெண் நாசப்படுத்தப்பட்டார் .பின்னர் அந்த பெண் உடல்நிலை மோசமாகி ,அங்கிருந்து தப்பி வந்து தன் தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .பின்னர் அவர் போலீசில் புகார் கொடுத்ததும் ,போலீசார் விசாரித்து 61 பேரை கைது  செய்தனர்