"ஐயோ ஆசையை தீர்க்க காதலி இல்லையே.." -அடுத்து வெறி கொண்ட வாலிபரால் சிறுவனுக்கு நேர்ந்த கதி

 
love

6 வயது சிறுவனுக்கு தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

sex
கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியை சேர்ந்தவர் 39 வயதான கபீர் என்ற நபர் , அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ள  தொடர்பு வைத்து உள்ளார். இதனால் அந்த பெண் வீட்டுக்கு  கபீர் அடிக்கடி வந்து உல்லாசமாக இருந்து சென்று உள்ளார்.இவர் அந்த பெண்ணை தேடி வரும்போதெல்லாம் அந்த பெண்ணும் இவருக்கு சந்தோஷத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் 
இதே போன்று ஒரு நாள் அந்த காதலியின்  வீட்டுக்கு ஆசை தீர்க்க  வந்த கபீருக்கு அந்த நேரத்தில் அந்த பெண் இல்லாததால் ,அவர் விரக்தியடைந்தார் .அதனால் தன்னுடைய காம இச்சையை தீர்க்க ,வீட்டில் தனியாக இருந்த அந்த  காதலியின்  6 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.அதன் பின்னர் கபீர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் 
பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய் ,அவரின் மகன் அழுது கொண்டிருப்பதை பார்த்து ஏன் அழுகிறாய் என்று கேட்டார் .அப்போது அந்த கபீர் தன்னிடம் நடந்து கொண்ட பாலியல் தொல்லை பற்றிய  தகவலை அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கை  பதிவு செய்த போலீசார் கபீரை போக்சோவில் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.