"பலான படத்துல பார்த்து போல பக்கத்து வீட்டு பெண்ணிடம்.." -13 வயசு பெண்ணிடம் பதினாலு வயசு பையன் செஞ்ச பயங்கரம்

 
rape


14 வயதான சிறுவன் 13 வயதான சிறுமியை பலாத்காரம் செய்ததால் அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் 

rape
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சங்வி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 14 வயதான சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .எட்டாம் வகுப்பில் படிக்கும் அந்த சிறுவனுக்கு செல்போனில் பலான படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது .அதனால் அந்த சிறுவன் வீடியோவில் பார்த்த அந்த காட்சிகளை போல் இருக்க பக்கத்து வீட்டில் வசித்த 13 வயதான பெண்ணுக்கு  ஏப்ரல் 3 ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தார் ,
அதை கேட்டு அதிர்ச்சியான அந்த சிறுமி அவரிடமிருந்து தப்பியோட முயன்றார் .அப்போது அந்த சிறுவன் அந்த சிறுமியை பிடித்து ,அடித்து உதைத்து, கத்திரிக்கோலை காட்டி மிரட்டி, அவரின் பெற்றோரை கொன்று விடுவேன் என கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .
பின்னர் அந்த சிறுமி  வெளியே போய் விட்டு வந்த தன் பெற்றோரிடம் இது பற்றி கூறியதும் அவர்கள் அந்த சிறுமியை அழைத்து கொண்டு அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தினை பாய செய்து சிறைவில் அடைத்தனர் .பின்னர்  பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்