முதலிரவில் மணப்பெண்ணின் வயிற்றைப்பார்த்த மாப்பிள்ளை அதிர்ச்சி! உண்மையை தெரிந்ததும் கடும் அதிர்ச்சி!
மணப்பெண்ணின் வயிற்றில் இருந்த தையலை பார்த்து மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்ததால் முதல் இரவு பாதியில் நின்று போயிருக்கிறது. பின்னர் தான் மணமகளுக்கு ஏற்கனவே கர்ப்பமாகி அறுவை சிகிச்சை நடந்தது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் அந்த திருமணமே செல்லாததாக மாறி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவபுரி பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு அண்மையில் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் முதல் இரவு நடந்திருக்கிறது. முதல் இரவில் மணப்பெண்ணின் வயிற்றைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்திருக்கிறார் . வயிற்றில் ஏன் இத்தனை தையல் போட்டு உள்ளார்கள் என்று கேட்டிருக்கிறார்.
கீழே விழுந்ததால் தையல் போட்டு இருக்கிறார்கள் என்று கூறி சமாளித்திருக்கிறார். ஆனால் மணமகள் சொன்னது மணமகனுக்கு திருப்தி இல்லை . சந்தேகம் வலுத்திருக்கிறது. அது தொடர்பாக தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.
தொடர்ந்து அது குறித்து கேட்டுக் கொண்டே இருந்தது உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அப்பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். அவர் மூலம் கர்ப்பம் அடைந்திருக்கிறார் . மூன்று மாதத்திற்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கருவை களைத்துள்ளார்கள். இந்த உண்மைகளை பெண் வீட்டாரோ மறைத்து தான் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். இந்த உண்மை தெரிய வந்ததும் முதலிரவை நிறுத்திவிட்டு மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் மணமகன்.
அந்த பெண்ணின் வீட்டார் கணவர் மீது வழக்கு தடுத்து ஜீவன் அம்சம் கூறியிருக்கிறார்கள் இதில் தனக்கு நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்று அந்த மணமகன் பொறுக்கி வைத்திருக்கிறார்.