"உள்ளே போங்க, உங்களுக்கத்தான் ஒரு பொண்ணு உடையில்லாமலிருக்கா" - ப்ரோக்கரிடம் சிக்கிய இளம் பெண்.
இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் நாகா்கோவில் மேலராமன்புதூரில் உள்ள தெருவில் ஒரு வாடகை வீட்டில், 26 வயதான ஒரு இளம் பெண்ணை வைத்து, ராஜம் என்ற 45 வயதான பெண் ப்ரோக்கர் ஒருவர் பலான தொழிலை நடத்தி வந்தார் .இவரிடம் அந்த பகுதியில் உள்ள பல வாலிபர்கள் பணத்தை கொடுத்து விட்டு ,வீட்டின் உள்ளே சென்று அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து வந்தனர் .
இந்த பலான தொழில் பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்து ,அந்த வீட்டினுள் சென்று ரெயிடு நடத்த முடிவெடுத்தனர் .அதன் படி போலீசார் மாறு வேடத்தில் அந்த வீட்டிற்கு சென்ற போது ,அந்த பெண் ராஜம் அவர்கள் போலீஸ் என்று தெரியாமல் அவ்ரகளிடம் ,உள்ளே ஒரு பெண் உல்லாசத்திற்கு தயார் என்று கூறியுள்ளார் .உடனே மாறுவேட போலீசார் அந்த வீட்டினுள் நுழைந்தனர்
அப்போது அங்குள்ள ஒரு அறையில் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்தார். அவருடன் 2 ஆண்களும் இருந்தனர். போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். .
பிறகு பெண் புரோக்கர் ராஜம் ,உல்லாசமாக இருந்த இரண்டு ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.