"எந்நேரமும் புது மனைவியோடவே உறவு கொல்றியே .." -கோவப்பட்ட பழைய மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி .

 
women


புது மனைவியுடன் போன கணவரை அவரின் பழைய மனைவி கூலிப்படையினரை ஏவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

murder


கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே பவானிநகர் பகுதியில் வசித்து வந்த 45 வயதான ராஜூ மல்லப்பா ஒரு  ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார் . . இவர் முதல் மனைவியை பிரிந்து விட்டு கிரணலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு பிறந்த குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார் .இந்நிலையில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபரான அவர் திடீரென்று ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணோடு வசிக்க தொடங்கினார் .இதனால் அந்த கிர்னாலா வீட்டுக்கு அவர் வராததால் அந்த பெண் கோவப்பட்டு தனக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்குமாறு கேட்டார் ,ஆனால் அதற்கு அவர் மறுக்கவே அந்த மனைவி அவரின் தொழில் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து ,அவரை கொல்ல 10 லட்சம் ரூபாய் கூலிப்படையினருக்கு கொடுத்து கொலை செய்து வீசிவிட்டார் .
இந்த கொலை சம்பவம் குறித்து பெலகாவி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ராஜூவை கொலை செய்ததாக அவரது 2-வது மனைவி கிரணாலா, ராஜூவின் தொழில் கூட்டாளிகள் தர்மேந்திரா, சசிகாந்த் ஆகியோரை பெலகாவி புறநகர் போலீசார் கைது செய்தனர்.