"தூங்கிய அண்ணியை பார்த்து ஏங்கிய கொழுந்தன்" -அடுத்து என்னாச்சி தெரியுமா ?

 
rape

அண்ணியை வன்கொடுமை செய்ய முயன்ற மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர் 

Woman molested by brother-in-law in MP [Representative image]
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள சுகி-செவானியாவைச் சேர்ந்த 28 வயதான பெண்ணொருவர் தன்னுடைய கணவரோடு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார் .அந்த பெண்ணின் கணவர் ஒரு ட்ரைவர் என்பதால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் .அப்போதெல்லம் அந்த அப்பெண் தனியாகத்தான் இருப்பார் .இதை அந்த பெண்ணின் கொழுந்தனார், அதாவது அவரின் கணவரின் தம்பி நோட்டமிட்டு வந்துள்ளார் .அதனால் அவர்  தனது அண்ணி தனியாக இருக்கும்போது அவரை அடைய திட்டம் போட்டார் .
அதன் படி அவரின் சகோதரர் வேலை விஷயமாக கடந்த சனிக்கிழமை வெளியூர் சென்று விட்டார் .இதை அந்த மைத்துனர் தெரிந்துகொண்டு தனது அண்ணியின் வீட்டிற்குள் வந்தார் .அப்போது அவர் தான் அவருக்கு துணையாக இன்று இரவு அந்த வீட்டில் தங்குவதாக கூறினார் .அதனால் அவரும் அவரை அங்கே  தங்க வைத்தார் .பிறகு நள்ளிரவில் எழுந்த அந்த மைத்துனர் அந்த அண்ணி தூங்கும்போது அவரின்  அருகில் சென்று அவரை வன்கொடுமை செய்ய முயன்றார் .அப்போது திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார் .அதனால்  அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பிறகு  அந்த பெண் அந்த மைத்துனர் மீது அங்குள்ள போலிஸ் ஸ்டேஷனில் புகார்  தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .