ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் -குவிந்த வாலிபர்கள் -புது டெக்கினிக்கில் நடந்த பலான தொழில்.

 
police burst sex racket

வீட்டின் மாடியில் பல பெண்களை வைத்து விபசாரம் நடத்திய ஒரு வாலிபரையும் சில பெண்களையும்  போலீசார் கைது செய்தனர்.

rape

புதுச்சேரியில் உள்ள கொட்டுப்பாளையத்தில்  இ.சி.ஆர்., கொட்டுபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஒரு வாலிபர் இரண்டு பெண்களை வாடகைக்கு தங்க வைத்தார் .பின்னர் அந்த பெண்களை வைத்து அவர் பலான தொழிலை அமோகமாக நடத்தி வந்தார் .இதனால் அங்கு  பல வாலிபர்கள் பகலிலும் இரவிலும் வந்து, அந்த பெண்களுடன் ஜாலியாக இருந்து விட்டு சென்றனர் .இதனால் அந்த தொழிலை நடத்திய சிவகுமாருக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது .அந்த வீட்டுக்கு பலர் வந்து செல்வதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு ரகசிய தகவல்  கொடுத்தனர் .
இந்த விபசாரம் நடப்பதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்ததும் அவர்கள் அந்த வீட்டில் ரெய்டு நடத்த முடிவிடுத்தனர் 

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அங்கு ஒரு அறையில் ஒரு வாலிபருடன்  2 பெண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.அவர் புதுச்சேரி கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 35 வயதான  சிவகுமார் என்பதும், அவர்தான் அந்த பெண்களை வைத்து விபசார தொழில் செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து சிவக்குமாரை கைது செய்த போலீசார், 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.