"மறைவான இடத்துல உறவு கொள்ளலாம் வாடா "-காதலி பேச்சை நம்பி சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி

 
love

ஒரு காதலியே தனது காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர செய்துள்ளது . 

காதல் ஜோடி மீது கும்பல் தாக்குதல் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் காதலியே சதிதிட்டம் தீட்டி வாலிபரை கொன்றது அம்பலம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாகிம் பகுதியில் வசிக்கும்  வாலிபர் வாசிம் சவுத்ரி என்பவர் அங்குள்ள ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார் .ஆனால் அவரின் உறவுப்பெண் ஹினா செக் என்பவரும்  அந்த வாசிமை  காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த வாசிமை அந்த காதலிக்கு பிடிக்காமல் போனதால் அந்த இரு பெண்களும் சேர்ந்து அந்த வாசிமை கொலை செய்ய கூலிப்படையை சேர்ந்த இருவரை ஏற்பாடு செய்தனர் .அதன்படி அந்த காதலியே அந்த வாசிமை மாஹிம் கடற்கரையில் உள்ள இருட்டான பகுதிக்கு கூட்டி சென்றார் .அங்கு ஏற்க்னவே தயாராக இருந்த இரு கூலிப்படையினர் அந்த வாசிமை அடித்து கொலை செய்து விட்டனர் .பின்னர் அந்த பெண் ,தன் மீது சந்தேகம் வராமலிருக்க தன்னை தானே காயப்படுத்திக்கொண்டார் 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட கோவண்டியை சேர்ந்த பால்கிருஷ்ணா மற்றும் கம்ரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வாசிம் சவுத்ரியின் உறவினர் பெண்ணான ஹினா சேக் மற்றும் வாசிம் சவுத்ரியின் காதலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ,கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்