"ஆடுகளுக்கு நடுவே ஆடைகளை உருவி .."காட்டுக்குள் பெண்ணுக்கு நடந்த கூட்டு பலாத்காரம்

 
gang

ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த  2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

ஆடு மேய்த்த 45 வயது பெண் கூட்டு பலாத்காரம்வாலிபர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தகடூர் கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவரும், பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் அடிக்கடி அங்குள்ள ஒரு காட்டுக்கு தன்னுடைய ஆடுகளை மேய்க்க போவது வழக்கம் .அப்போது அதே கிராமத்தை  சேர்ந்த ராஜு என்பவர் அந்த பெண்ணை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புருத்தினார் .ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்காததால் ,அவர் அந்த காட்டில் வைத்து ,அவரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டார்  .
அதனால் சில நாள் முன்பு தன்னுடைய இரண்டு நண்பர்களை அழைத்து கொண்டு அந்த காட்டுக்குள் வந்தார் .பின்னர் அந்த நபர்களில்  ஒருவர் ஆட்டை பிடிக்க ,இன்னொருவர் அந்த பெண்னின் ஆடைகளை பிடிக்க  மற்றொருவர் பலாத்காரம் செய்தார்  .இப்படியாக மூவரும் அவரை பலாத்காரம் செய்து விட்டு  அங்கிருந்து தப்பியோடினர் .பின்னர் அவரின் கணவருக்கு தகவல் தெரிந்து அந்த காட்டுக்கு வந்து அப்பெண்ணை  மீட்டு ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்து விட்டு போலீசிலும் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து ராஜுவை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள புட்டண்ணா, ரவி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.