"காதலன் கண் முன்னே காதலிக்கு மூணு பேரால் .. "அடுத்து கதறிய காதலனுக்கு நேர்ந்த கதி .

 
rape

காதலன் கண்முன் காதலியிடம்  பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் அந்த காதலன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற கொடுமை நடந்துள்ளது 

rape

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் ஒரு  இளம்பெண் ஒருவரும், அவரது காதலன் ஹரிகிருஷ்ணனும் கடந்த மார்ச் 23ம் தேதி  மூக்கையூர் துறைமுக கடற்கரைக்கு வந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர் .அப்போது மூன்று வாலிபர்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த காதலனை தாக்கிவிட்டு .அவரின் காதலியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ,அவரிடமிருந்து நகைகளையும் பறித்து கொண்டு சென்றனர் .இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த காதலன் கதறியபடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் .பிறகு அவர் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,அந்த பெண் ,போலீசில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் 
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த குற்றவாளிகள்  பத்மாஸ்வரன் , தினேஷ்குமார், அஜீத் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அதன் பிறகு அவர்களை பிடிக்க போலீசார் சென்றபோது, அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு ஓடியபோது கீழே விழுந்து கால் உடைந்தது .பிறகு அவர்களும்  போலீசாரும் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.