<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss  xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"  version="2.0">
	<channel>
		<title>Top Tamil News</title>
		<description>Top Tamil News</description>
		<language>ta</language>
		<link>https://www.toptamilnews.com/feed</link>
		<image>
			<title>Top Tamil News</title>
			<url>https://www.toptamilnews.com/static/c1e/static/themes/2/88252/3716/images/toptamilnews-logo.jpg</url>
			<link>https://www.toptamilnews.com/feed</link>
		</image>
		<item>
			<title><![CDATA[தங்கம் விலை நிலவரம்: நேற்று குறைந்து இன்று உயர்வு! மீண்டும் ரூ.1.12 லட்சத்தைக் கடந்தது தங்கம்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/gold-prices-gold-prices-fall-yesterday-gold-prices-cross-rs/cid19257254.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/gold-prices-gold-prices-fall-yesterday-gold-prices-cross-rs/cid19257254.htm</guid>
			<description><![CDATA[தங்கம் விலை நிலவரம்: நேற்று குறைந்து இன்று உயர்வு! மீண்டும் ரூ.1.12 லட்சத்தைக் கடந்தது தங்கம்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5ffc07f988e9dad89cc63116e076a422.jpg" ><p>தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே குறையும் என்று கூறியிருந்ததால், இன்னும் கொஞ்சம் விலை குறைய பிறகு நகை வாங்கலாம் என பலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது திடீர் தங்கம் விலை உயர்வு.</p>

<p></p>

<p>ஆகஸ்ட் மாதத்தின் இறுதி ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ. 8,000 அதிகரித்து நகைப்பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. குறிப்பாக, செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே ஒரு நாள் விலை கூடினால் அடுத்த நாள் குறைகிறது. ஒருசில நாட்களில் காலை, மாலை என இருவேளை விலை மாற்றம் கண்டு வருகிறது.</p>

<p></p>

<p>ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 15) 1 கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும் விற்பனையானது.&nbsp;</p>

<p></p>

<p>தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,12,520-க்கு விற்பனையாகிறது.</p>

<p></p>

<p>வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், வணிகம்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 09:54:53 +0530</pubDate>
			<newsId>19257254</newsId>
			<synopsis>தங்கம் விலை நிலவரம்: நேற்று குறைந்து இன்று உயர்வு! மீண்டும் ரூ.1.12 லட்சத்தைக் கடந்தது தங்கம்!</synopsis>
			<imageMetaData>Gold</imageMetaData>
			<seoPath>/thamizhagam/gold-prices-gold-prices-fall-yesterday-gold-prices-cross-rs</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["ரீல்ஸ் போட்டா மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது!" – அரசை எச்சரிக்கும் உதயநிதி!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/state-autonomy-cannot-be-established-by-putting-up-reels/cid19256759.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/state-autonomy-cannot-be-established-by-putting-up-reels/cid19256759.htm</guid>
			<description><![CDATA["ரீல்ஸ் போட்டா மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது!" – அரசை எச்சரிக்கும் உதயநிதி!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/494f234e3261841cfd5254de8d2d42c2.jpeg" ><p>உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மத்திய– மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.</p>

<p></p>

<p>பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த டம்மி அரசு உருவாக்கி இருக்கிறது.மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது.</p>

<p>ரீல்ஸ் போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 09:00:31 +0530</pubDate>
			<newsId>19256759</newsId>
			<synopsis>&quot;ரீல்ஸ் போட்டா மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது!&quot; – அரசை எச்சரிக்கும் உதயநிதி!</synopsis>
			<imageMetaData>udhayanidhi</imageMetaData>
			<seoPath>/thamizhagam/state-autonomy-cannot-be-established-by-putting-up-reels</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[Oracle Layoff: ஊழியர்கள் ஷாக்..! “இன்றே உங்களின் கடைசி வேலை நாள்”..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/oracle-layoff-employees-are-shocked%21-today-is-your-last/cid19256711.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/oracle-layoff-employees-are-shocked%21-today-is-your-last/cid19256711.htm</guid>
			<description><![CDATA[Oracle Layoff: ஊழியர்கள் ஷாக்..! “இன்றே உங்களின் கடைசி வேலை நாள்”..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b6dd75a8d9b3b66ff1b0c529fd62614e.png" ><p>அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Oracle, சில ஊழியர்களுக்கு திடீரென பணிநீக்க அறிவிப்பை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில்,&nbsp;<strong>“இன்றே உங்களின் கடைசி வேலை நாள்”</strong>&nbsp;என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>

<p>Oracle நிறுவனத்தின் தற்போதைய வர்த்தகத் தேவைகள் மற்றும் பரந்த அளவிலான நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட பணியிடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பணி உடனடியாக முடிவுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலை நேரத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அவர்களின் பணியிடம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நாளே அவர்களின் கடைசி வேலை நாளாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p>

<p>இந்த நடவடிக்கையின் மூலம் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே, தற்போதைய பணிநீக்க நடவடிக்கையின் மொத்த எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இல்லை.</p>

<p>Oracle நிறுவனத்தின் நிதியாண்டு 2026-ல் சுமார்&nbsp;<strong>21,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக</strong>&nbsp;தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 13 சதவீதம் குறைப்பாகும். தற்போது தொடங்கியுள்ள புதிய பணிநீக்க நடவடிக்கை, ஏற்கனவே நடைபெற்று வரும் மறுசீரமைப்பின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.</p>

<p>மேலும், Oracle நிறுவனம் AI சார்ந்த உள்கட்டமைப்பில் தொடர்ந்து மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தரவு மையங்களை விரிவுபடுத்துவதற்கான செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதிச்சுமையை சமநிலைப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், உலகம்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 08:00:27 +0530</pubDate>
			<newsId>19256711</newsId>
			<synopsis>Oracle Layoff: ஊழியர்கள் ஷாக்..! “இன்றே உங்களின் கடைசி வேலை நாள்”..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/oracle-layoff-employees-are-shocked!-today-is-your-last</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கருத்துக்கணிப்புகளை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை! – தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/2-years-in-jail-for-publishing-opinion-polls%21-%E2%80%93-tamil-nadu/cid19256749.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/2-years-in-jail-for-publishing-opinion-polls%21-%E2%80%93-tamil-nadu/cid19256749.htm</guid>
			<description><![CDATA[கருத்துக்கணிப்புகளை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை! – தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4929f727c55a498a632adc47969b3ff5.jpg" ><p>தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p>

<p>மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் இந்திய தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முதல் வாக்குப்பதிவு முடிவடைந்து அரை மணி நேரம் வரை இந்த தடை அமலில் இருக்கும்.</p>

<p>அதன்படி, வாக்குப்பதிவு நாளான 6.10.2026 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (எக்சிட் போல்) நடத்துவது மற்றும் அதை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது தடை செய்யப்படுகிறது</p>

<p></p>

<p>வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணி நேர கால அளவில், (அதாவது, அக்டோபர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு, 48 மணிநேரத்திற்கு முன்பு) எந்தவொரு கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட தேர்தல் விவகாரங்களை மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 07:15:37 +0530</pubDate>
			<newsId>19256749</newsId>
			<synopsis>கருத்துக்கணிப்புகளை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை! – தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை!</synopsis>
			<imageMetaData>election commision</imageMetaData>
			<seoPath>/thamizhagam/2-years-in-jail-for-publishing-opinion-polls!-–-tamil-nadu</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/psycho-chops-off-wifes-head-and-puts-it-in-the-fridge/cid19256675.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/psycho-chops-off-wifes-head-and-puts-it-in-the-fridge/cid19256675.htm</guid>
			<description><![CDATA[மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b2262bd2acc107b06dfde953ab7a1626.png" ><p>வுகாத்தியில் உள்ள அடுக்கு மாடி&nbsp;குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது, உள்ளே அந்த வீட்டில் வசித்து வந்த ரியா என்ற பெண் கழுத்தை அறுத்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவர் உடலில் தலை இல்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து வீடு முழுக்க சோதனை செய்து பார்த்தபோது, அங்கிருந்த குளிர்சாதனப்பெட்டியில் ரியாவின் தலை இருந்தது.</p>

<p>வீட்டில் ரியாவின் கணவர் ராமானுஜ் இல்லை. இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து இருந்தது. கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமானுஜ்ஜை தேடி வந்தனர். இந்நிலையில் ராமானுஜ் போலீஸில் சரணடைந்தார்.</p>

<p>அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கோர்ட்டிற்கு வெளியில் ராமானுஜ் அளித்த பேட்டியில், ''நான் என் மனைவியைக் கொலை செய்து விட்டேன்.</p>

<p>எனது சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த பிறகு சுகர் டேடியையும் கொலை செய்வேன்'' என்று தெரிவித்தார். உடனே பத்திரிகையாளர்கள் சுகர் டேடி யார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதனை தெரிவிக்க மறுத்த ராமானுஜ், பத்திரிகையாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். கொலைக்கான நோக்கம் குறித்தும், சுகர் டேடி யார் என்பது குறித்தும் போலீஸார் ராமானுஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், குற்றம் உள்ளூர், இந்தியா, க்ரைம்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 07:10:14 +0530</pubDate>
			<newsId>19256675</newsId>
			<synopsis>மனைவி தலையை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த சைக்கோ..!!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/psycho-chops-off-wifes-head-and-puts-it-in-the-fridge</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[மெஷினிலேயே ATM கார்டு சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்..?]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/what-to-do-if-your-atm-card-gets-stuck-in-the-machine/cid19256635.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/what-to-do-if-your-atm-card-gets-stuck-in-the-machine/cid19256635.htm</guid>
			<description><![CDATA[மெஷினிலேயே ATM கார்டு சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்..?]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3b26f611522d7341a740c313ce006383.jpg" ><p>ஒரு கார்டு ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிக்கொள்வதற்குப் பல தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் பாதுகாப்பு சார்ந்த காரணங்கள் உள்ளன. சில சமயங்களில், இயந்திரத்தின் உள்ளே இயங்கும் மென்பொருளில் ஏற்படும் கோளாறு அல்லது இணைய இணைப்பு திடீரெனத் துண்டிக்கப்படுவது போன்ற காரணங்களால் கார்டு உள்ளேயே சிக்கிக்கொள்ளக்கூடும்.<br>
<br>
அதேபோல, ஒரு நபர் தனது ஏடிஎம் பின் நம்பரை தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை தவறாக உள்ளீடு செய்தால் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், அந்த இயந்திரம் ஏடிஎம் கார்டைத் தானாகவே முடக்கி (Block), அதைத் தனக்குள்ளேயே வைத்து கொள்ளும்.</p>

<p></p>

<p>பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவடைந்த பிறகு குறிப்பிட்ட சில வினாடிகளுக்குள் நீங்கள் கார்டை வெளியே எடுக்காவிட்டால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இயந்திரம் கார்டை மீண்டும் உள்ளே இழுத்துக்கொள்ளும். பணம் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தடைபட்டாலும், இயந்திரத்தின் செயல்பாடு முடங்கிப்போய் கார்டு உள்ளேயே சிக்கிக்கொள்ளும்.</p>

<p></p>

<p>கார்டு சிக்கிக் கொண்டால் ஏடிஎம் இயந்திரத்தை ஒருபோதும் வற்புறுத்தக் கூடாது. முதலில், பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். கார்டை வெளியே எடுக்க உங்கள் விரலையோ, கூர்மையான பொருளையோ உள்ளே நுழைப்பதையோ அல்லது இயந்திரத்தின் மீது பலத்தைப் பிரயோகிப்பதையோ தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது கார்டை இன்னும் ஆழமாகச் சிக்கவைக்கலாம். அல்லது உடைத்துவிடலாம்.</p>

<p></p>

<p>உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். நேரத்தை வீணடிக்காமல், உங்கள் வங்கியின் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்க வேண்டும். உங்கள் ஏடிஎம் கார்டு எந்த ஏடிஎம்மில் சிக்கிக்கொண்டது, எந்த நேரத்தில் சிக்கியது என்பதை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திற்கும் ' ATM ID' எனப்படும் தனித்துவமான அடையாள எண் ஒன்று இருக்கும். அந்த எண் உங்களுக்குத் தெரிந்தால் அதை அவசியம் குறித்து வைத்துக்கொண்டு, வங்கி அதிகாரியிடமும் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.<br>
&nbsp;</p>

<p>உங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக, வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் பேசுவதன் மூலமோ அல்லது உங்கள் மொபைல் பேங்கிங் செயலி மூலமோ கார்டை உடனடியாக முடக்கிவிட வேண்டும். கார்டு முடக்கப்பட்டவுடன், அதிலிருந்து யாராலும் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாது. உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளும்போது, அவர்கள் பொதுவாக உங்களுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குவார்கள்:</p>

<p></p>

<p>மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிதான வழி என்னவென்றால் உங்கள் பழைய அல்லது காலாவதியான கார்டை நிரந்தரமாக ரத்து செய்துவிட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பதே ஆகும். இந்த புதிய கார்டு 7 முதல் 10 வேலை நாட்களுக்குள் நேரடியாக உங்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.<br>
&nbsp;</p>

<p></p>

<p>அந்த ஏடிஎம் இயந்திரம் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியுடையதாக இருந்தால் இந்தச் செயல்முறை சற்று விரைவாக நடைபெறும். ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஏஜென்சி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தைத் திறக்கும்போது, அவர்கள் சிக்கிய கார்டை வெளியே எடுத்து வங்கியிடம் ஒப்படைப்பார்கள். அதன்பின் வங்கி நிர்வாகம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு செல்லுபடியாகும் அடையாளச் சான்றுடன் வங்கியின் கிளைக்கு நேரில் சென்று உங்கள் கார்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.</p>

<p></p>

<p>ஆனால், உங்கள் கார்டு வேறு ஒரு வங்கியின் ஏடிஎம்மில் சிக்கிக்கொண்டிருந்தால், இந்தச் செயல்முறை முடிவடையச் சற்று அதிக காலம் ஆகலாம். எனவே, நீங்கள் விவேகத்துடன் செயல்பட்டால் ஏடிஎம்மில் கார்டு சிக்கிக்கொள்வது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. அங்கேயே நின்று கவலைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் கார்டை உடனடியாக முடக்கிவிட்டுப் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், வணிகம், இந்தியா]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 07:00:10 +0530</pubDate>
			<newsId>19256635</newsId>
			<synopsis>மெஷினிலேயே ATM கார்டு சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்..?</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/what-to-do-if-your-atm-card-gets-stuck-in-the-machine</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசின் சார்பில் இவ்வளவு நிதியுதவியா? நீங்க மிஸ் பண்ணாம வாங்க வேண்டிய திட்டங்கள்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/is-there-so-much-financial-assistance-from-the-government/cid19256663.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/is-there-so-much-financial-assistance-from-the-government/cid19256663.htm</guid>
			<description><![CDATA[கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசின் சார்பில் இவ்வளவு நிதியுதவியா? நீங்க மிஸ் பண்ணாம வாங்க வேண்டிய திட்டங்கள்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/bae76c218237fc7cd4e098f997727bc8.jpg" ><p>மத்திய மற்றும் மாநில அரசுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.<br>
<br>
அரசுத் திட்டங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச மருத்துவ சிகிச்சை, சத்தான உணவு மற்றும் பாதுகாப்பான பிரசவ வசதி ஆகியவற்றை வழங்குகின்றன. இருப்பினும், இத்திட்டங்களின் பலனைப் பெற அதற்கான தகுதி வரம்புகள், விதிமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்களைப் புரிந்துகொள்வது அவசியம். கர்ப்பிணிப் பெண்களுக்கான முக்கியமான திட்டங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.</p>

<p></p>

<h2><strong>மகப்பேறு பாதுகாப்புத் திட்டம்!</strong></h2>

<p>ஜனனி சுரக்ஷா யோஜனா என்பது பெண்கள் மருத்துவமனைகளில் பாதுகாப்பான முறையில் பிரசவம் செய்துகொள்வதை ஊக்குவிக்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இத்திட்டம் தகுதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவியை வழங்குகிறது. எனினும், வழங்கப்படும் நிதியுதவியின் அளவு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு ஏற்ப மாறுபடும். ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் குறித்த தகவல்களை nhm.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.<br>
&nbsp;</p>

<h2><strong>மாத்ரு வந்தனா யோஜனா!</strong></h2>

<p>பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்குத் தவணை முறையில் நிதியுதவி வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார ஆதரவை வழங்குகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் தனது முதல் குழந்தைக்கு 5,000 ரூபாயை இரண்டு தவணைகளில் பெறலாம். இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அவருக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கானது. இது குறித்த முழுமையான தகவல்களை pmmvy.wcd.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.<br>
&nbsp;</p>

<h2><strong>தாய் மற்றும் சேய் பாதுகாப்புத் திட்டம்!</strong></h2>

<p>ஜனனி ஷிஷு சுரக்ஷா யோஜனா (JSSK) என்பது மத்திய அரசின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலக்குறைவுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவச சிகிச்சையையும் சேவைகளையும் வழங்குகிறது. JSSK திட்டத்தின் கீழ் சாதாரணப் பிரசவம், அறுவை சிகிச்சை (C-section), மருந்துகள், பரிசோதனைகள், இரத்த மாற்றம் மற்றும் மருத்துவமனைக்குச் சென்று வரப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல சேவைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன.</p>

<p></p>

<h2><strong>ஆயுஷ்மான் பாரத் யோஜனா!</strong></h2>

<p>ஆயுஷ்மான் பாரத் யோஜனா (PM-JAY) என்பது ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சையை வழங்கும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள், அவசர மருத்துவமனை அனுமதி மற்றும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை (C-section) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. தகுதி மற்றும் மருத்துவமனைகளின் பட்டியல் ஆகியவை pmjay.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.<br>
&nbsp;</p>

<h2><strong>லக்ஷ்யா திட்டம்!</strong></h2>

<p>லக்ஷ்யா (LaQshya) திட்டம் என்பது பிரசவ அறைகள் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அறைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். பொது சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மரியாதையான மற்றும் தரமான மகப்பேறு சிகிச்சையை வழங்குவதன் மூலமும், பிரசவத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பதன் மூலமும் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 06:35:44 +0530</pubDate>
			<newsId>19256663</newsId>
			<synopsis>கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசின் சார்பில் இவ்வளவு நிதியுதவியா? நீங்க மிஸ் பண்ணாம வாங்க வேண்டிய திட்டங்கள்!</synopsis>
			<imageMetaData>pregnant</imageMetaData>
			<seoPath>/thamizhagam/is-there-so-much-financial-assistance-from-the-government</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[ஒரு பைசா கூட அதிகமா எடுக்க முடியாது! செல்வமகள் திட்டத்தில் பணம் எடுக்க அரசு போட்ட செக்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/not-a-single-penny-can-be-withdrawn%21-the-cheque-issued-by/cid19256621.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/not-a-single-penny-can-be-withdrawn%21-the-cheque-issued-by/cid19256621.htm</guid>
			<description><![CDATA[ஒரு பைசா கூட அதிகமா எடுக்க முடியாது! செல்வமகள் திட்டத்தில் பணம் எடுக்க அரசு போட்ட செக்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/600587f331013033ff1a4efc332001a3.webp" ><p>தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் பெற்றோர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மொத்தம் 21 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையை அனுமதிக்கும் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். உங்களுக்கு 10 வயதுக்குட்பட்ட மகள் இருந்தால் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.<br>
<br>
தற்போது 8.2 சதவீத வட்டி விகிதத்தை இத்திட்டம் வழங்குகிறது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கும் விருப்பத்தையும் அரசு வழங்கியுள்ளது. இந்த வசதி முற்றிலும் இலவசமானது அல்ல; ஆனால் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் முன்கூட்டியே பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நிபந்தனை மற்றும் விதிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.</p>

<p></p>

<p>பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும்போதோ அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகோ (இவற்றில் எது முந்தையதோ) சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கிலிருந்து பகுதித் தொகையை எடுக்கலாம். இந்த நேரத்தில், கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை முந்தைய நிதியாண்டின் இறுதியில் உள்ள பேலன்ஸ் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.<br>
<br>
இந்தப் பணம் முதன்மையாக உயர்கல்விச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, எடுக்கப்படும் தொகை உண்மையான கல்விச் செலவுகளை விட அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் மகளின் உயர் கல்விக்குத் தேவைப்படும் தொகையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக உங்களால் எடுக்க முடியாது. அதாவது, ஆவணங்களில் காட்டப்பட்டுள்ள தொகைக்கு மட்டுமே நிதி கிடைக்கும்.<br>
&nbsp;</p>

<h4>பணம் எடுப்பதற்கான செயல்முறை?</h4>

<p><br>
பணத்தை எடுக்க பெற்றோர்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு உள்ள வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். பணம் எடுப்பதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பித்து, சேர்க்கை உறுதிப்படுத்தல் கடிதம் மற்றும் கட்டண அமைப்பு அல்லது கட்டணச் சீட்டு போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் நாம் எடுக்கும் கல்விக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிரூபிக்கின்றன.</p>

<p></p>

<h4>ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே</h4>

<p><br>
பணத்தை எடுக்கும் செயல்முறையானது, ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே நிதியை எடுக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறது. இதை ஒரே நேரத்தில் அல்லது தேவைக்கேற்ப தவணைகளில் செய்யலாம். இந்த வசதி அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குக் கிடைக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே எடுக்க முடியும். ஆனால் அது ஒட்டுமொத்த வரம்பிற்குள் இருக்க வேண்டும்.<br>
&nbsp;</p>

<h4>கணக்கை மூடுவதற்கான நிபந்தனைகள்</h4>

<p><br>
எந்தக் காரணத்திற்காகவும் கணக்கை முன்கூட்டியே மூட முடியும். ஆனால் அது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மகளுக்கு 18 வயதுக்குப் பிறகு திருமணம் ஆனதும், விண்ணப்பமும் திருமணச் சான்றும் வழங்கி கணக்கை மூடலாம். இருப்பினும், கணக்கைத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதை மூட முடியாது. ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், கணக்கு உடனடியாக மூடப்பட்டு முழு வைப்புத்தொகையும் வட்டியுடன் பாதுகாவலரிடம் வழங்கப்படும்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், வணிகம், இந்தியா]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 06:10:28 +0530</pubDate>
			<newsId>19256621</newsId>
			<synopsis>ஒரு பைசா கூட அதிகமா எடுக்க முடியாது! செல்வமகள் திட்டத்தில் பணம் எடுக்க அரசு போட்ட செக்!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/not-a-single-penny-can-be-withdrawn!-the-cheque-issued-by</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[மக்களே உஷார்..! அக்.15 முதல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் அமல்..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/people-beware%21-upi-transactions-will-be-charged-from/cid19256545.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/people-beware%21-upi-transactions-will-be-charged-from/cid19256545.htm</guid>
			<description><![CDATA[மக்களே உஷார்..! அக்.15 முதல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் அமல்..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/8b9df375210b79059e31fa029b8ad3e4.webp" ><p>அக்டோபர் 15-ம் தேதி முதல் வணிக பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.2,000-க்கும் அதிகமான UPI வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ரூ.100 வணிக பரிவர்த்தனைக்கும் 40 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனிநபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>இது குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. தனிநபர்கள் தங்களுக்குள் வரம்பின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம். 70 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகள் தனிநபர்களுக்கு இடையில் நடைபெறுவதால், கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.</p>

<p></p>

<p>தனி நபர்கள் யுபிஐ பரிவர்த்தனை மூலம் வணிகர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் அனுப்பும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. எனவே, வணிகர்களுக்கு 2,000 ரூபாய் வரை பணம் செலுத்தும் போது வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.</p>

<p><strong>ரூ.2,000 மேல் 0.4% கட்டணம்</strong></p>

<p>அதே சமயம், ரூ.2,000-க்கும் அதிகமான தொகையை தனிநபர்கள் யுபிஐ மூலம் வணிகர்கள் அல்லது நிறுவனத்திற்கு அனுப்பும் போது, 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். தனிநபர்- வணிகர்கள் இடையிலான யுபிஐ பரிவர்த்தைகளில், 96 சதவீத பரிவர்த்தனைகள் ரூ.2,000க்கும் கீழ் நடைபெறுவதால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 4 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே கட்டண வரம்புக்குள் வரும். மேலும், ரூ.75,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை யுபிஐ மூலம் அனுப்பும் போது அதிகபட்ச கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும்.</p>

<p>யுபிஐ பரிவர்த்தனை மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை பெறும் சிறு வியாபாரிகள், தனிநபர்- டூ - வர்த்தகர் என்ற அடிப்படையில், வியாபாரிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. இதனால், சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் நலன் பாதுகாக்கப்படும்.</p>

<p>ரயில்வே, தொலைபேசி கட்டணம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட அத்யாவசிய செலவுகளுக்கு ரூ.2,000-க்கும் மேல் யுபிஐ மூலம் செலுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும்.</p>

<p>வணிகர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது வங்கிகளுக்கும், நிதி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், யுபிஐ பரிவர்த்தனை வழங்கும் நிறுவனங்களுக்கும் உதவிகரமாக இருக்கும். நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p>

<p>இந்த கட்டணம் விதிப்பு, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், வணிகம், இந்தியா]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:55:00 +0530</pubDate>
			<newsId>19256545</newsId>
			<synopsis>மக்களே உஷார்..! அக்.15 முதல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் அமல்..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/people-beware!-upi-transactions-will-be-charged-from</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/communist-party-of-india-%28marxist%29-announces-candidates-for/cid19256724.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/communist-party-of-india-%28marxist%29-announces-candidates-for/cid19256724.htm</guid>
			<description><![CDATA[இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e02cf7152e0d7ce994746005508e5fad.png" ><p>தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்.,6ம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தன.இந்நிலையில், அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>

<p>மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் வட்டாரச் செயலாளர் இலட்சுமணனும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.</p>

<p></p>

<p>சென்னையில் நேற்று&nbsp;மாலையில் வேட்பாளர்களை அறிமுகம்செய்து, சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐஎம் பெ.சண்முகம், சிபிஐ எம்எல் லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் பேசினார்கள்.</p>

<p>இடது முன்னணி இவர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று மூன்று தலைவர்களும் தெரிவித்தனர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:45:32 +0530</pubDate>
			<newsId>19256724</newsId>
			<synopsis>இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு..!!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/communist-party-of-india-(marxist)-announces-candidates-for</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நடுவானில் இண்டிகோ விமானத்தில் புகை: லக்னோவில் அவசரமாக தரையிறக்கம்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/smoke-from-indigo-flight-makes-emergency-landing-in-lucknow/cid19256761.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/smoke-from-indigo-flight-makes-emergency-landing-in-lucknow/cid19256761.htm</guid>
			<description><![CDATA[நடுவானில் இண்டிகோ விமானத்தில் புகை: லக்னோவில் அவசரமாக தரையிறக்கம்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/f97a230090bd891c26c65de5f79bae98.jpg" ><p>&nbsp;இண்டிகோவின் 6இ6504 என்ற விமானம் மாலை அகர்தலாவில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 103 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 109 பேர் இருந்தனர்.</p>

<p></p>

<p>விமானத்தின் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை கண்டறியப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை லக்னோவுக்கு திருப்பி விட விமானி முடிவு செய்தார். இதையடுத்து மாலை 6.29 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.</p>

<p></p>

<p>பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமான நிலையத்தில் முழுமையான அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல், கடந்த செப்டம்பர் 3-ந் தேதி வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை ஒலி எழுந்ததால், அந்த விமானம் முன்னெச்சரிக்கையாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் புகையோ, தீயோ எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:40:21 +0530</pubDate>
			<newsId>19256761</newsId>
			<synopsis>நடுவானில் இண்டிகோ விமானத்தில் புகை: லக்னோவில் அவசரமாக தரையிறக்கம்..!!</synopsis>
			<imageMetaData>More hoax bomb threats for IndiGo flights arriving at Vizag airport</imageMetaData>
			<seoPath>/thamizhagam/smoke-from-indigo-flight-makes-emergency-landing-in-lucknow</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[சிறப்பான போஸ்ட் ஆபீஸ் திட்டம் : வட்டி மட்டுமே ரூ.5 லட்சம் கிடைக்கும்..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/special-post-office-scheme-interest-of-rs-5-lakh-will-be/cid19256592.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/special-post-office-scheme-interest-of-rs-5-lakh-will-be/cid19256592.htm</guid>
			<description><![CDATA[சிறப்பான போஸ்ட் ஆபீஸ் திட்டம் : வட்டி மட்டுமே ரூ.5 லட்சம் கிடைக்கும்..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ee735b06869211320b9d108366d5c351.png" ><p>போஸ்ட் ஆபிஸில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டம் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்குத் கணக்கைத் தொடங்கும்போது 11.50 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் முதலீடு செய்ய வேண்டும். அத்துடன் முதிர்வு காலம் வரை அக்கணக்கைத் தொடர்ந்து வைத்திருந்தால், ​​ஆண்டுக்கு 7.7% என்ற வட்டி விகிதத்தின் அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்தத் தொகை சுமார் 16.66 லட்சம் ரூபாயாக இருக்கும். இதில், வட்டி மூலம் மட்டும் கிடைக்கும் வருமானம் சுமார் 5,16,389 ரூபாயாக இருக்கும்.</p>

<p></p>

<p>குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளைத் தொடங்கலாம். குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பல்வேறு வயதுப் பிரிவினருக்காக போஸ்ட் ஆபிஸ் பல சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மிகக் குறைந்த தொகையிலேயே இத்திட்டங்களில் முதலீட்டைத் தொடங்கலாம். போஸ்ட் ஆபிஸின் இந்த தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திலும் குழந்தைகளின் பெயரில் கணக்குகளைத் தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தையின் கணக்கை அவர்தம் பெற்றோர்கள் நிர்வகிக்கலாம்.</p>

<p></p>

<p>வெறும் 1,000 ரூபாயில் கணக்கைத் தொடங்கி, அஞ்சலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக பலன்களைப் பெறலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில், முதலீடுகளுக்கு கூட்டு வட்டி விகிதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. முதிர்வு காலத்திற்குப் பிறகு இந்த வட்டித் தொகை முதலீட்டாளரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முழுப் பலன்களையும் பெற, முதிர்வு காலம் முடியும் வரை கணக்கைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு முழு வட்டியும் கிடைக்கும்.</p>

<p></p>

<p>முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கு மூடப்பட்டால் என்ன நடக்கும்? ஏற்கனவே குறிப்பிட்டபடி, இத்திட்டத்தில் முதலீட்டின் மீதான வட்டி கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு, முதிர்வு காலத்திற்குப் பிறகே கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவது இழப்பை ஏற்படுத்தக்கூடும். உண்மையில், தொடர்புடைய அஞ்சலகத் திட்ட விதிகளின்படி, முதலீட்டாளர்களின் வசதிக்காக முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கணக்கைத் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு அதை மூடினால், வட்டி எதுவும் வழங்கப்படாது. முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும்.</p>

<p></p>

<p>இந்த அஞ்சலகத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வட்டி வருமானமாகவே 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பெறுவது எப்படி என்பதே இப்போது மிக முக்கியமான விஷயமாகும். இதற்கான கணக்கீடு மிகவும் எளிமையானது. அஞ்சலக தேசிய சேமிப்புச் சான்றிதழ் கணக்கீட்டின்படி, இதற்குத் கணக்கைத் தொடங்கும்போது 11.50 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் முதலீடு செய்ய வேண்டும். அத்துடன் முதிர்வு காலம் வரை, அதாவது 5 ஆண்டுகளுக்கு அக்கணக்கைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, ​​ஆண்டுக்கு 7.7% என்ற வட்டி விகிதத்தின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்தத் தொகை சுமார் 16.66 லட்சம் ரூபாயாக இருக்கும். இதில், கூட்டு வட்டி விகிதத்தின் அடிப்படையில், வட்டி மூலம் மட்டும் கிடைக்கும் வருமானம் சுமார் 5,16,389 ரூபாயாக இருக்கும்.</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், வணிகம், இந்தியா]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:35:58 +0530</pubDate>
			<newsId>19256592</newsId>
			<synopsis>சிறப்பான போஸ்ட் ஆபீஸ் திட்டம் : வட்டி மட்டுமே ரூ.5 லட்சம் கிடைக்கும்..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/special-post-office-scheme-interest-of-rs-5-lakh-will-be</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[30 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: வியட்நாமில் '2G' சேவைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம்..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/vietnam-officially-halts-2g-services-after-30-years-of/cid19256535.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/vietnam-officially-halts-2g-services-after-30-years-of/cid19256535.htm</guid>
			<description><![CDATA[30 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: வியட்நாமில் '2G' சேவைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம்..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/eb44cb0948b53e3cd9813e49ce129800.jpg" ><p>வியட்நாமில் கடந்த 1993-ஆம் ஆண்டு 'மொபிஃபோன்' (MobiFone) நிறுவனம் மூலம் முதன்முதலில் 2ஜி ஜிஎஸ்எம் (GSM) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990-களின் தொடக்கத்தில் மொபைல் போன் ஒன்று சுமார் $1,000 டாலருக்கும் (அன்றைய மதிப்பில் மிக அதிக தொகை), ஒரு நிமிட அழைப்புக் கட்டணம் 30 சென்ட் எனவும் மிக விலையுயர்ந்த சொகுசுப் பொருளாக இருந்தது.</p>

<p>அக்காலத்தில் அனலாக் மற்றும் செயற்கைக்கோள் மொபைல் அமைப்புகள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், வியட்நாம் அரசு தொலைநோக்குப் பார்வையுடன் டிஜிட்டல் ஜிஎஸ்எம் (GSM) தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்தது. இத்தேர்வு வியட்நாமின் தகவல் தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.</p>

<p><strong>2ஜி சகாப்தத்தின் முடிவு:</strong></p>

<p>கடந்த இரண்டு ஆண்டுகளாக பயனாளர்களைச் சிமார்ட்ஃபோன்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வந்ததால், இந்த 2ஜி சேவை நிறுத்தம் பெரும்பாலான மக்களைப் பாதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் முக்கிய எல்லைப் பகுதிகளான டிரூவாங் சா (Truong Sa), ஹோவாங் சா (Hoang Sa) தீவுகள் மற்றும் கடல்சார் தளங்களில் மட்டும் தற்காலிகமாகச் சேவை தொடரும்.</p>

<p><strong>ரூ.1,000 கோடிக்கு ஏலம் போன அலைக்கற்றை:</strong></p>

<p>2ஜி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 900 MHz அலைக்கற்றையை (Spectrum) வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமீபத்தில் ஏலம் விட்டது. இதனை விஎன்டிபி (VNPT), வியட்டெல் (Viettel), வியட்நாம்மொபைல் (Vietnamobile) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 3 டிரில்லியன் டாங் (சுமார் $114 மில்லியன் டாலர் / ₹1,000 கோடிக்கும் அதிகம்) கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த அலைக்கற்றை இனி 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படும்.</p>

<p>வியட்நாம் தனது 3ஜி (3G) நெட்வொர்க் சேவைகளையும் வரும் செப்டம்பர் 2028-க்குள் முழுமையாக நிறுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்களில் ஆசிய அளவில் முன்னணி நாடாக உருவெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், உலகம்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:30:21 +0530</pubDate>
			<newsId>19256535</newsId>
			<synopsis>30 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: வியட்நாமில் &apos;2G&apos; சேவைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம்..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/vietnam-officially-halts-2g-services-after-30-years-of</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. குழந்தைகள் கண் முன்னே தந்தை பலி..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/drunk-driving-accident-father-dies-in-front-of-his/cid19256563.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/drunk-driving-accident-father-dies-in-front-of-his/cid19256563.htm</guid>
			<description><![CDATA[மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. குழந்தைகள் கண் முன்னே தந்தை பலி..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/952446621e0ebdbbdb654f10b12f36ab.webp" ><p>கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நபர், கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>

<p></p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdTkrb5DNGC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdTkrb5DNGC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">Instagram இல் இந்தப் பதிவைக் காண்க</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdTkrb5DNGC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">NewsTamil24x7 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@newstamil24x7digital)</a></p></div></blockquote>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா, க்ரைம்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:20:15 +0530</pubDate>
			<newsId>19256563</newsId>
			<synopsis>மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. குழந்தைகள் கண் முன்னே தந்தை பலி..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/drunk-driving-accident-father-dies-in-front-of-his</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[16-09-2026 - இன்றைய ராசிபலன்: இன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்..!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/16-09-2026-todays-horoscope-today-you-will-have-the-courage/cid19256441.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/16-09-2026-todays-horoscope-today-you-will-have-the-courage/cid19256441.htm</guid>
			<description><![CDATA[16-09-2026 - இன்றைய ராசிபலன்: இன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்..!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/36649a4850bc733dce4f59fe5ea2f29a.webp" ><p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மேஷம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஊழியர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மேல்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகாரிகளிடம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வந்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மனக்கசப்பு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மாறும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. குடும்பத்தில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிம்மதி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. உங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கருத்துகளுக்கு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மதிப்பு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. கணவன்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மனைவிக்கிடையே</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வந்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மனகிலேசங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மறைந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஒற்றுமை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஓங்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பிள்ளைகளிடம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பாசம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: நீலம், கரும்பச்சை</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 5, 9</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ரிஷபம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பெற்றோகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">- உறவினர்களின்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அரவணைப்பு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகமாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பயணங்களில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பாராத</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தடங்கல்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகலாம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. யோசித்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">செய்யும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காரியங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சாதகமான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பலன்தரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. புதிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஆர்டர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">விஷயமாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வெளியூர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">செல்ல</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நேரிடும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பழைய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பாக்கிகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வசூலிப்பதில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வேகம்</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காண்பீர்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: நீலம், மஞ்சள்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 1, 5</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மிதுனம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">புதிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஒப்பந்தங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கையெழுத்திட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நினைப்பவர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதற்கான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஆலோசனைகளில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஈடுபடுவது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. வேலையாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முக்கிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நபர்களை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சந்திக்க</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வேண்டி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. கொடுத்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கடனை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">திருப்பி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வாங்க</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முயல்வீர்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. வீண்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வாக்குவாதங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படலாம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. கவனமாக</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பேசுவது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: மஞ்சள், வெள்ளை</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 1, 3</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கடகம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நண்பர்களிடம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முக்கிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">விஷயங்களை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஆலோசனை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">செய்வதையும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">, அடுத்தவர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பற்றி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பேசுவதையும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தவிர்ப்பது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. மாணவர்களுக்கு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கல்வியில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்த்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற்றம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைப்பதில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தடை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படலாம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. கவனமாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">படிப்பது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நல்லது</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. மனகஷ்டம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. எல்லா</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நன்மைகளும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: மஞ்சள், ஆரஞ்சு</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 1, 3, 9</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சிம்மம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிலும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற்றம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காணப்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. விரும்பிய</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பொருள்களை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வாங்கி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மகிழ்வீர்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. முக்கிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நபரின்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அறிமுகமும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">, உதவியும்</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. நண்பர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மூலம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உதவி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. மரியாதை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கூடும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. திட்டமிட்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காரியங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நன்றாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நடந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முடியும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. தொழில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வியாபாரம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்த்தபடி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சிறப்பாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நடக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: வெள்ளை, சாம்பல்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 2, 6</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கன்னி</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பணவரத்தும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பழைய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கடன்களை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">திருப்பி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">செலுத்தக்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கூடிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிலை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உருவாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. நீண்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நாட்களாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வந்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ராஜாங்க</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ரீதியிலான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சிரமங்களிலிருந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">விடுபடுவீர்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. உத்தியோகஸ்தர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிலை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மேம்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. அரசாங்க</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அனுகூலம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. குடும்பத்தில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருந்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">குழப்பங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">.&nbsp; </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: பச்சை, வெளிர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நீலம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 3, 5</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">துலாம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வேடிக்கை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வினோத</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிகழ்ச்சிகளில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">குடும்பத்துடன்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சென்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கலந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கொள்ள</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நேரிடும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. சிலருக்கு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">திருமணம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கைகூடும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">.&nbsp; கணவன், மனைவிக்கிடையே</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நெருக்கம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பிள்ளைகளால்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நன்மை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">.&nbsp; எதிர்பார்த்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உதவிகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. விரும்பிய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பொருளை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வாங்கி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மகிழ்வீர்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. வாகனத்தை</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஓட்டும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">போது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கவனம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: வெள்ளை, மஞ்சள்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 2, 9</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">விருச்சிகம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்த்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தகவல்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தாமதமாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. கூட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்களிடம்</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எந்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">விஷயத்தையும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சொல்லும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">போது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கவனம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பொருளாதாரம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உயரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. எதிர்ப்புகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">விலகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. கடன்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தொடர்பான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பிரச்சனைகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தீரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பல</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வகையான</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">யோகங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">ஏற்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. மன</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">குழப்பம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: வெள்ளை, ஆரஞ்சு</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 1, 3</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தனுசு</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பிறருடன்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பழகும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">போது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிதானம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தேவை</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. தொழிலில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற்றம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காணப்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பொருளாதார</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற்றம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. பழைய</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பாக்கிகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வசூலிப்பது</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வேகம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பிடிக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. மாணவர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கல்வியில்</span></span>&nbsp; <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வெற்றிபெற</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எடுக்கும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முயற்சிகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சாதகமான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பலன்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">தரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">.</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: பச்சை, நீலம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 5, 7</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மகரம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எல்லா</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நலனும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. எதிர்ப்புகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. நீங்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மற்றவர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மத்தியில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உயர்ந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிற்பீர்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. அனுகூலமான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பலன்களை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்க்கலாம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. தைரியம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிகரிக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. சகோதரர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வகையில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மிக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நல்ல</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பலனை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எதிர்பார்க்கலாம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. நினைத்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வசதிகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. எதிலும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">லாபம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">.</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: வெண்மை, வெளிர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மஞ்சள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">, பச்சை</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 2, 7, 9</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கும்பம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மனதெம்பு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. வீடு, வாகனம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வாங்கும்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்ணம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கூடும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. வாக்கு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வன்மையால்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காரியம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கைகூடும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. ஆன்மிக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்ணம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உண்டாகும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. தொழில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வியாபாரம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நல்லநிலைக்கு</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உயரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. போட்டிகள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நீங்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. எதிர்பார்த்த</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">லாபம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. தேவையான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிதியுதவி</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: ஆரஞ்சு, வெளிர்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பிரவுண்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 1, 3, 9</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மீனம்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இன்று</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உத்தியோகத்தில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">இருப்பவர்கள்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">முன்னேற்றம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காண்பார்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. நிலுவையில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உள்ள</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">பணம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வந்து</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சேரும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. நிர்வாக</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">திறமை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">வெளிப்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. மேலிடத்தில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">உங்களுக்கான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அங்கீகாரம்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">கிடைக்கும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. குடும்பத்தில்</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">மகிழ்ச்சியான</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">சூழ்நிலை</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">காணப்படும்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">. </span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">நிறம்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: நீலம், மஞ்சள்</span></span></span></span></p>

<p style="text-align:justify"><span style="font-size:12pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">அதிர்ஷ்ட</span></span> <span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">எண்கள்</span></span><span style="font-size:10.0pt"><span style="font-family:LathaRegular">: 3, 9</span></span></span></span></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், ஜோதிடம்]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 05:00:14 +0530</pubDate>
			<newsId>19256441</newsId>
			<synopsis>16-09-2026 - இன்றைய ராசிபலன்: இன்று மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும்..!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/16-09-2026-todays-horoscope-today-you-will-have-the-courage</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[சூட்டினால் உண்டாகும் மூல நோயை குணப்படுத்தும் இந்தப்பழம்]]></title>
			<link>https://toptamilnews.com/lifestyle-news/fruit-for-piles/cid19228818.htm</link>
			<guid>https://toptamilnews.com/lifestyle-news/fruit-for-piles/cid19228818.htm</guid>
			<description><![CDATA[சூட்டினால் உண்டாகும் மூல நோயை குணப்படுத்தும் இந்தப்பழம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/9486c8687d81fcd647f65f7fd6c58656.jpg" ><p>எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும்.</p>

<p>இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துவதில் முன் நிற்கிறது அதிக ரத்த அழுத்தம் உடையவர்களும் ஏதேனும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.</p>

<p>ஒருவர் அதிகப்படியான எடையை கொண்டவராக இருந்தால் அவர் எடையை எவ்விதம் குறைப்பது என்று கவலைப்பட வேண்டாம். தினம் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை உணவுக்கு முன்னர் சாப்பிட்டால் போதும் குணம் பெற்று விடலாம்.</p>

<p>ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு வேறு எந்த மருந்தை தேடி அலைய வேண்டியதில்லை ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும் பெரியவர்கள் கூட சாப்பிடலாம்.</p>

<p>ஒன்றிரண்டு வாழைப் பழங்களை உட்கொண்டு ஒரு டம்ளர் பாலையும் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்துவிடும் சக்தியும் பெற்றுவிடலாம். அதிகப்படியான சூட்டினால் உண்டாகும் மூல நோயை குணப்படுத்தும் வாழைப்பழம் நல்ல மருந்தாகிறது.</p>

<p>பேதி சரியாக வெளியேற விட்டாலும் மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் அதிகப்படியான பேதி போனாலும் அதை நிறுத்துவதற்கு அதே வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேனில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் போதும் குணம் கிடைக்கும்.</p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[லைப்ஸ்டைல், life style]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 04:40:56 +0530</pubDate>
			<newsId>19228818</newsId>
			<synopsis>சூட்டினால் உண்டாகும் மூல நோயை குணப்படுத்தும் இந்தப்பழம்</synopsis>
			<imageMetaData>toilet</imageMetaData>
			<seoPath>/lifestyle-news/fruit-for-piles</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் எதனுடன் தேன் கலந்து அருந்தினால் கட்டுப்படும் தெரியுமா ?]]></title>
			<link>https://toptamilnews.com/lifestyle-news/tips-for-heart-burn/cid19228792.htm</link>
			<guid>https://toptamilnews.com/lifestyle-news/tips-for-heart-burn/cid19228792.htm</guid>
			<description><![CDATA[நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் எதனுடன் தேன் கலந்து அருந்தினால் கட்டுப்படும் தெரியுமா ?]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/6516a2d6d785f2bf23230f5095755964.jpg" ><p>ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.</p>

<p>ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர்.</p>

<p>காரணம் பொதுவில் வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும்.</p>

<p>சிறிதளவு அதாவது ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் இதனை 1/2 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து விருந்து போன்ற அதிக உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வயிற்றில் உப்பிசம் ஏற்படாது.</p>

<p>நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்களையும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சிறிது தேன் மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்கச் சொல்கின்றனர்.</p>

<p>கால்களை சுத்தம் செய்யும் பொழுது பூஞ்சை பாதிப்பு ஏற்படாதிருக்க வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கால்களை நன்கு கழுவி விடுங்கள்.</p>

<p>1 டீஸ்பூன்ஆப்பிள் சைடர் வினிக 1/2 கப் வெதுவெதுப்பான நீர் அருந்துவது சைனஸ் தொந்தரவிற்கு மருந்தாக இயற்கை வைத்தியம் கூறுகின்றது</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[லைப்ஸ்டைல், life style]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 04:30:11 +0530</pubDate>
			<newsId>19228792</newsId>
			<synopsis>நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் எதனுடன் தேன் கலந்து அருந்தினால் கட்டுப்படும் தெரியுமா ?</synopsis>
			<imageMetaData>honey</imageMetaData>
			<seoPath>/lifestyle-news/tips-for-heart-burn</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீக்கும் இந்த இலை]]></title>
			<link>https://toptamilnews.com/lifestyle-news/benefits-of-tulsi/cid19228769.htm</link>
			<guid>https://toptamilnews.com/lifestyle-news/benefits-of-tulsi/cid19228769.htm</guid>
			<description><![CDATA[காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீக்கும் இந்த இலை]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/9f4c14da5e4874899dacf55a69038b04.jpg" ><p>துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.</p>

<p>துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.</p>

<p>நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.</p>

<p>துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.</p>

<p>தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.</p>

<p>துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.</p>

<p>உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.</p>

<p>சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[லைப்ஸ்டைல், life style]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 04:20:28 +0530</pubDate>
			<newsId>19228769</newsId>
			<synopsis>காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீக்கும் இந்த இலை</synopsis>
			<imageMetaData>tulsi</imageMetaData>
			<seoPath>/lifestyle-news/benefits-of-tulsi</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் காக்கும் இந்த சாறு]]></title>
			<link>https://toptamilnews.com/lifestyle-news/tips-for-liver-health/cid19228716.htm</link>
			<guid>https://toptamilnews.com/lifestyle-news/tips-for-liver-health/cid19228716.htm</guid>
			<description><![CDATA[கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் காக்கும் இந்த சாறு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/867c631b82cfd0e340daa8f18f69a451.jpg" ><p>சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.</p>

<p>கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.</p>

<p>சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கொத்தமல்லி சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது.</p>

<p>வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தாலும் அல்லது தினமும் உணவில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தாலும் அது குணமாகிறது. மாரடைப்பு இதயம் நன்றாக இயங்குவதற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் கொழுப்பு அதிகம் படியாமல் இருக்க வேண்டும்.</p>

<p>கொத்தமல்லி ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் கொண்டுள்ளது எனவே கொத்தமல்லி அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.</p>

<p>கண் சம்பந்தமான பிரச்சனைகள் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன.</p>

<p>சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[லைப்ஸ்டைல், life style]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 04:10:03 +0530</pubDate>
			<newsId>19228716</newsId>
			<synopsis>கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் காக்கும் இந்த சாறு</synopsis>
			<imageMetaData>Liver</imageMetaData>
			<seoPath>/lifestyle-news/tips-for-liver-health</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?]]></title>
			<link>https://toptamilnews.com/lifestyle-news/benefits-of-honey-with-hot-water/cid19228704.htm</link>
			<guid>https://toptamilnews.com/lifestyle-news/benefits-of-honey-with-hot-water/cid19228704.htm</guid>
			<description><![CDATA[வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/6e62178868a2ca3ba0dbe801e187020d.jpg" ><p>தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.</p>

<p>வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் அதிலிருந்து விடுபடலாம்.</p>

<p>நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி தேனில் உள்ளது. நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.</p>

<p>வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேறும். மேலும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றும்.</p>

<p>தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும்.</p>

<p>உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.</p>

<p>வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலை சரிசெய்யும்.</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[லைப்ஸ்டைல், life style]]></category>
			<pubDate>Wed, 16 Sep 2026 04:00:49 +0530</pubDate>
			<newsId>19228704</newsId>
			<synopsis>வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?</synopsis>
			<imageMetaData>honey</imageMetaData>
			<seoPath>/lifestyle-news/benefits-of-honey-with-hot-water</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்களை வெளியிடுக”- நயினார் நாகேந்திரன்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/bjp-nainar-nagendran-tweet/cid19256227.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/bjp-nainar-nagendran-tweet/cid19256227.htm</guid>
			<description><![CDATA[“லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்களை வெளியிடுக”- நயினார் நாகேந்திரன்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ff49b70344e0e7cc90e2234740916822.png" ><p>முதல்வர் விஜய் நடத்தும் இந்த முதலீட்டு நாடகங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, லண்டனில் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களின் உண்மையான பெயர்கள், அதில் புதிய நிறுவனங்கள் எத்தனை, இளைஞர்களுக்குக் கிடைக்கவுள்ள நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் முதல்வரின் இந்த லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்கள் அடங்கிய முழுமையான ‘வெள்ளை அறிக்கை’யைத் தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.</p>

<p><img alt="nainar" height="476" id="imgPlug_21560541" loading="lazy" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b1adbffb347379c20405b04f62a89a0c.png" width="739"></p>

<p>இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் லண்டன் சென்றுள்ள முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் சுற்றுலா சென்றுவிட்டுத் தமிழக மக்களை ஏமாற்றும் வெற்று விளம்பர நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களில் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும்; ஆனால், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு லண்டனிலிருந்து வெளியிட்டு வரும் செய்திக் குறிப்புகள் அனைத்தும் அப்பட்டமான முரண்பாடுகளும் மர்மங்களும் நிறைந்தவையாகவே உள்ளன. புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுவிட்டதாகத் தவெக அரசு பெருமை பேசும் பலவும், ஏற்கெனவே பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களின் வழக்கமான விரிவாக்கப் பணிகளே (Brownfield Projects) ஆகும். குறிப்பாக, தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ‘சம்வர்தனா மதர்சன்' நிறுவனத்தின் செயல்பாடுகளை ₹11,000 கோடி புதிய முதலீடு என்றும், திருவள்ளூரில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் வழக்கமான ஆலை விரிவாக்கத்தை ₹300 கோடிக்கான ‘வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்' என்றும் தவெக அரசு கணக்குக் காட்டுவது அப்பட்டமான அரசியல் மோசடியாகும்.</p>

<p>அதேபோல, ஸ்வீடனின் 'சிக்மா டெக்னாலஜி' மற்றும் 'ஏர்ன்ஸ்ட் அண்ட் யங்' (EY) நிறுவனங்கள் மூலம் ₹1,000 கோடி முதலீடும் 2,000 புதிய வேலைவாய்ப்புகளும் வரப்போவதாக முதல்வர் திரு. ஜோசப் விஜய் பில்டப் கொடுக்கிறார். உண்மை என்னவென்றால், சிக்மா நிறுவனம் ஏற்கெனவே 2026 மார்ச்சில் தமிழகத்தில் தனது மையத்தைத் தொடங்கிவிட்டது; EY நிறுவனமும் தமிழகத்தில் முன்பிருந்தே இயங்கி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களையும், ஆலோசனை வழங்கும் கன்சல்டன்சி நிறுவனத்தையும் வைத்துக்கொண்டு, புதிய முதலீடுகளை ஈர்த்துவிட்டதாகத் தவெக அரசு கதை விடுவது யாரை ஏமாற்ற? இவை தவிர, ஐரோப்பிய ஆட்டோமொபைல் நிறுவனம் ₹3,000 கோடிக்கு 'விருப்பக் கடிதம்' கொடுத்துள்ளதாகக் கூறும் தவெக அரசு, அந்த நிறுவனத்தின் பெயரைக் கூட வெளிப்படையாக அறிவிக்கத் துணியாமல் மறைப்பது ஏன்? பன்னாட்டு அரங்கில் ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் பெயரைக் கூடச் சொல்ல முடியாத அளவிற்கு முதல்வர் திரு. ஜோசப் விஜய் எதை மூடி மறைக்கப் பார்க்கிறார்? எனவே, முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடத்தும் இந்த முதலீட்டு நாடகங்களை முடிவுக்குக் கொண்டுவந்து, லண்டனில் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களின் உண்மையான பெயர்கள், அதில் புதிய நிறுவனங்கள் எத்தனை, இளைஞர்களுக்குக் கிடைக்கவுள்ள நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் முதல்வரின் இந்த லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்கள் அடங்கிய முழுமையான 'வெள்ளை அறிக்கை'யைத் தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், nainar nagendran]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 22:05:45 +0530</pubDate>
			<newsId>19256227</newsId>
			<synopsis>“லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்களை வெளியிடுக”- நயினார் நாகேந்திரன்</synopsis>
			<imageMetaData>நயினார் நாகேந்திரன்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/bjp-nainar-nagendran-tweet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து... ஆனாலும் தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ]]></title>
			<link>https://toptamilnews.com/india/mumbai-mla-with-rs-5-000-crore-net-worth-became-beggar-for/cid19256204.htm</link>
			<guid>https://toptamilnews.com/india/mumbai-mla-with-rs-5-000-crore-net-worth-became-beggar-for/cid19256204.htm</guid>
			<description><![CDATA[ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து... ஆனாலும் தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/06219af68cd3805aea4f0e291f078651.png" ><p>மும்பையில் ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து இருந்தாலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பராக் ஷா தெருவில் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.</p>

<p><img alt="ரூ. 5,000 கோடி நிகர மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஏன் ஒரு நாள் 'பிச்சைக்காரராக' ஆனார்?" id="undefined" src="https://c.ndtvimg.com/2026-09/ik90o4og_parag_625x300_15_September_26.jpg?im=FeatureCrop,algorithm=dnn,width=773,height=435"></p>

<p>மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பராக் ஷா. இவரது சொத்து மதிப்பு ரூ. 5,000 கோடி. பணத்தால் வாங்கக்கூடிய அத்தனை பொருள் வசதிகள் இருந்தபோதிலும், &nbsp;பிச்சைக்காரர் வேடமிட்டு, தெருக்களில் பிச்சை எடுத்தார். கடுங்குளிரையும், உடல் உழைப்பையும், வழிப்போக்கர்களின் ஏளனங்களையும் சகித்துக்கொண்டு அவர் பிச்சை எடுத்தார். பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா, தனது ஆன்மீக குருவின் கட்டளையை ஏற்று, சொகுசு answe கார்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், விலை உயர்ந்த ஆடைகள் என அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் துறந்து பிச்சைக்காரராக மாறிய செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.</p>

<p>பிச்சைக்காரனாக வேடமிட்டது என் குருவின் கட்டளை, அதனால் நான் ஒரு நாள் காட்கோபர் முழுவதும் பிச்சைக்காரன் வேடத்தில் சுற்றித் திரிந்தேன். என் குரு சொன்னதெல்லாம் என் நன்மைக்காகத்தான் என பராக் ஷா கூறினார். பணம், புகழ் மற்றும் அதிகாரம் ஆகியவை ஒரு மனிதனுக்குள் அகங்காரத்தைத் தூண்டுகின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த அனுபவம் குறித்து பராக் ஷா கூறுகையில், “நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார். மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் என்னை வற்புறுத்துவார். ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். இச்சம்பவம் ஒரு அதிர்ச்சியூட்டும் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[இந்தியா]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 22:01:21 +0530</pubDate>
			<newsId>19256204</newsId>
			<synopsis>ரூ.5,000 கோடிக்கும் அதிக சொத்து... ஆனாலும் தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ</synopsis>
			<imageMetaData>&apos;</imageMetaData>
			<seoPath>/india/mumbai-mla-with-rs-5-000-crore-net-worth-became-beggar-for</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[”சகலத்திற்கும் ஆதரவு அளிக்க முடியுமா?” - சண்முகம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/shanmugam-press-meet/cid19256163.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/shanmugam-press-meet/cid19256163.htm</guid>
			<description><![CDATA[”சகலத்திற்கும் ஆதரவு அளிக்க முடியுமா?” - சண்முகம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/41cb65121c6eb8ffafb28e5556c8f44e.png" ><p>விரலில் மை காய்வதற்குள் ராஜினாமா செய்து மக்களுக்கு துரோகம் செய்த, தவெக வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? என்பதை மக்களிடம் எடுத்துவைப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறினார்.</p>

<p><br>
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், “விரலில் மை காய்வதற்குள் ராஜினாமா செய்து மக்களுக்கு துரோகம் செய்த, தவெக வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? என்பதை மக்களிடம் எடுத்துவைப்போம். அரசியல் உறவு என்பது அரசியல் காரணங்களுக்காக. எக்காரணத்தைக் கொண்டும் பாஜக தமிழகத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காக உறவு வைத்திருந்தால் சகலத்திற்கும் ஆதரவு அளிப்பதாகவா அர்த்தம்? எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி இருக்கிறது அதற்காக சகலத்திற்கும் ஆதரவா தெரிவிச்சுக்கிட்டு இருக்கோம்? அப்போதும் இப்போதும் ஒரே அணுகுமுறைதான். தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி வந்துவிட்டது.</p>

<p>சட்டமன்றத்தில் இடதுசாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்ற தொடரில், இடதுசாரி எம்எல்ஏ.,க்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதை பார்த்த அனைவருக்கும் தெரியும். தவெகவிற்கு ஆட்சி அமைக்க இடதுசாரிகளின் ஆதரவு தொடர்கிறது. ஆதரவு தெரிவித்தாலும், தவெக ஆட்சியில் பல விசயங்களுக்கு நாங்கள் உடன்படவில்லை. அந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும்” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 21:50:38 +0530</pubDate>
			<newsId>19256163</newsId>
			<synopsis>”சகலத்திற்கும் ஆதரவு அளிக்க முடியுமா?” - சண்முகம்</synopsis>
			<imageMetaData>தற்போது திமுக கூட்டணி இல்லை- சண்முகம்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/shanmugam-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது”- உதயநிதி ஸ்டாலின்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/dmk-udhayanidhistalin-tweet/cid19256161.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/dmk-udhayanidhistalin-tweet/cid19256161.htm</guid>
			<description><![CDATA[“Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது”- உதயநிதி ஸ்டாலின்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/66163d46189d78d1978533d4689369f4.jpeg" ><p>Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.</p>

<p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக நம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்தக்குழு தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மாநில சுயாட்சி குறித்த குழுவின் 2-ஆவது ஆய்வு அறிக்கையை தயார் செய்து வந்த ஆய்வாளர்களும் – ஆராய்ச்சி மாணவர்களும் தொடர்ந்து செயல்பட முடியாத சூழலை இந்த Dummy அரசு உருவாக்கி இருக்கிறது.</p>

<p>மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் பயப்படும் த.வெ.க அரசு, அது குறித்து ஆய்வு செய்யவே பயந்து நடுங்கி ஆணையத்தை முடக்குவது வெட்கக்கேடானது. Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்து, ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு பற்றி ஆய்வு செய்யும் உயர்நிலைக்குழு, தொய்வின்றி செயல்படுவதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 21:46:09 +0530</pubDate>
			<newsId>19256161</newsId>
			<synopsis>“Reels போட்டால் மட்டும் மாநில சுயாட்சியை நிலைநாட்ட முடியாது”- உதயநிதி ஸ்டாலின்</synopsis>
			<imageMetaData>“இதற்கு ஏன் 10 நாட்கள் விஜய் ஆலோசனை நடத்தினார்?”- உதயநிதி ஸ்டாலின்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/dmk-udhayanidhistalin-tweet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நெல்லை - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/unreserved-special-train-between-nellai-and-madurai/cid19256136.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/unreserved-special-train-between-nellai-and-madurai/cid19256136.htm</guid>
			<description><![CDATA[நெல்லை - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a69308985dc13816d6edbd78547f2c79.jpg" ><p>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை – கூடல் நகர் இடையே முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.</p>

<p><br>
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தாம்பரம் மதுரை இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாளை (செப்.16) மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில்(06159),மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரை வந்தடையும். செப்.17ம் தேதி மதுரையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில்(06160), இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் வழியாக ரயில் இயக்கப்படும்</p>

<p>இதேபோல் நெல்லையில் இருந்து செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும். சிறப்பு ரயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 21:33:37 +0530</pubDate>
			<newsId>19256136</newsId>
			<synopsis>நெல்லை - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!</synopsis>
			<imageMetaData>train</imageMetaData>
			<seoPath>/thamizhagam/unreserved-special-train-between-nellai-and-madurai</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கட்டணம் ரத்து!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/rs-5-fee-at-nellaiappar-temple-cancelled/cid19256045.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/rs-5-fee-at-nellaiappar-temple-cancelled/cid19256045.htm</guid>
			<description><![CDATA[நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கட்டணம் ரத்து!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/fc0b1da260a3c59865971d8e1709b72a.jpg" ><p>நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் செல்போன்களுக்கான லாக்கர் கட்டணம் ரூ. 5 வசூலிக்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p>

<p>பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க கோயில் வளாகத்தில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போனை அங்கு ஒப்படைக்க ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p>இதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் செல்போன்களுக்கான லாக்கர் கட்டணம் ரூ. 5 வசூலிக்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கட்டணம் ரத்து!கடந்த 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அது இலவசமாக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 21:06:44 +0530</pubDate>
			<newsId>19256045</newsId>
			<synopsis>நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கட்டணம் ரத்து!</synopsis>
			<imageMetaData>திருச்செந்தூர் முருகன் கோயில்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/rs-5-fee-at-nellaiappar-temple-cancelled</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/election-commission-bans-publication-of-by-election-polls/cid19255866.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/election-commission-bans-publication-of-by-election-polls/cid19255866.htm</guid>
			<description><![CDATA[இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/8705010760014c364e999ec58be1eceb.jpg" ><p>தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுகள் நிர்ணயித்த நேரத்தை கடந்து அரை மணி நேரத்தை தொடரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.</p>

<p>2026 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, தவெக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குவது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. திமுக மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. &nbsp;ஒருபுறம் தவெக தனது முதல் இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக களமிறங்கியுள்ளது. மறுபுறம் அதிமுக மற்றும் திமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியையும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கையும் நம்பியுள்ளது.&nbsp;</p>

<p>இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுகள் நிர்ணயித்த நேரத்தை கடந்து அரை மணி நேரத்தை தொடரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், election commission]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 20:21:53 +0530</pubDate>
			<newsId>19255866</newsId>
			<synopsis>இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை</synopsis>
			<imageMetaData>election</imageMetaData>
			<seoPath>/thamizhagam/election-commission-bans-publication-of-by-election-polls</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["அரசியல் தலையீட்டுடன் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது"- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/madurai-meenakshi-amman-temple-trustee-chairman-pressmeet/cid19255851.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/madurai-meenakshi-amman-temple-trustee-chairman-pressmeet/cid19255851.htm</guid>
			<description><![CDATA["அரசியல் தலையீட்டுடன் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது"- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/24971bbe9639c4156a5363bf1624e486.png" ><p>எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல்படுவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>

<p>மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் 17.09.2026 அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குடமுழுக்கு விழாவையொட்டி செப்.17ஆம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p>

<p>இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், “உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடைபெறவுள்ளது. உலகமே எதிர்பார்க்கும் இந்நிகழ்வில் எவ்வித கருத்துவேறுபாடுகளுக்கும் இடமளித்துவிடாமல் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக நடத்திட வேண்டும். விழா சீரும் சிறப்புமாக நடைபெறவேண்டும். பக்தர்களின் பாதுகாப்புடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளதா என்பது கேள்வி குறியாக உள்ளது. எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அரசியல் தலையீட்டுடன் கோவில் நிர்வாகம் செயல்படுகிறது. அனுமதி அட்டைகள் ரூ.9000 எனவும், ரூ.11,000 எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மிகவும் மதிப்புதக்க நன்கொடைதாரர்கள் மற்றும் உபயோகதாரர்களுக்கு அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. யாரெல்லாம் விடுபட்டார்கள் என்ற பட்டியல் குறித்து நாங்கள் கூறியும் கோவில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தவில்லை. 1963 ஆம் ஆண்டில் இருந்து சிறப்பாக குடமுழுக்கு நடத்தி, மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சார்த்திய எங்களின் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைந்து பார்த்ததே இல்லை. ஆன்மீக திருப்பணிகள் எவ்வளவு சீரும், சிறப்புமாக நடைபெறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும்நாங்கள் தான் அதில் அரசியல் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்” எனக் கூறியுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 20:16:06 +0530</pubDate>
			<newsId>19255851</newsId>
			<synopsis>&quot;அரசியல் தலையீட்டுடன் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது&quot;- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர்</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/madurai-meenakshi-amman-temple-trustee-chairman-pressmeet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BREAKING டெண்டர் முறைகேடு- தாம்பரம் ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/tender-irregularities-tambaram-commissioner-transferred-to/cid19255523.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/tender-irregularities-tambaram-commissioner-transferred-to/cid19255523.htm</guid>
			<description><![CDATA[#BREAKING டெண்டர் முறைகேடு- தாம்பரம் ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/cec59b88e917a47b7e68d32ef2879d16.jpg" ><p>அறப்போர் இயக்கம் வெளியிட்ட ஊழல் புகாரில் சிக்கிய தாம்பரம் மாநகர ஆணையர் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p>

<p>தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே அசோகா தூண் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டது. &nbsp;இந்நிகழ்வில் அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், அந்த சிலையை நிறுவுதல், சுற்றுப்புறத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ம் தேதிதான் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற்ற பிறகே அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான டெண்டர் மதிப்பு ரூ.27.30 லட்சம் எனவும் அறப்போர் இயக்கம் கூறியிருந்தது.</p>

<p>இந்நிலையில் அறப்போர் இயக்கம் வெளியிட்ட ஊழல் புகாரில் சிக்கிய தாம்பரம் மாநகர ஆணையர் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 19:32:06 +0530</pubDate>
			<newsId>19255523</newsId>
			<synopsis>#BREAKING டெண்டர் முறைகேடு- தாம்பரம் ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/tender-irregularities-tambaram-commissioner-transferred-to</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[விதிமீறலில் ஈடுபட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/additional-fee-fines-imposed-on-1169-omni-buses-for-violati/cid19255241.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/additional-fee-fines-imposed-on-1169-omni-buses-for-violati/cid19255241.htm</guid>
			<description><![CDATA[விதிமீறலில் ஈடுபட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/33c52dee942eb8f91d717c032605506f.png" ><p>கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் விதிமீறலில் ஈடுபட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p>

<p>இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஐந்து தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஐந்து தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p>

<p>இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்க கட்டணம் (Compounding fee) ரூ.24,44,100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அபராதமாக வாகன உரிமையாளாரிடமிருந்து உடனடியாக (Spot fine) ரூ.5,40.000 /- வசூலிக்கப்பட்டது. மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.53,62,074/-வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த ஐந்து தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.59,02,074/- வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தணிக்கையின் போது. 15.09.2026 வரை, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் (Fitness Certificate) மற்றும் உரிய சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட 6 பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.</p>

<p>ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில், அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 40 சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் : 9384808333. புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 18:50:47 +0530</pubDate>
			<newsId>19255241</newsId>
			<synopsis>விதிமீறலில் ஈடுபட்ட 1169 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு</synopsis>
			<imageMetaData>மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து..</imageMetaData>
			<seoPath>/thamizhagam/additional-fee-fines-imposed-on-1169-omni-buses-for-violati</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/cpm-and-cpi-candidates-announced/cid19255183.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/cpm-and-cpi-candidates-announced/cid19255183.htm</guid>
			<description><![CDATA[சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/56c337fb2fdb5ec23cd000159b06b102.jpeg" ><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>

<p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் (புதன்கிழமை) தொடங்கியது. அதிமுக, தி.மு.க, தவெக, நாம் தமிழர் கட்சி சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>

<p>இந்நிலையில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுகந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 18:36:24 +0530</pubDate>
			<newsId>19255183</newsId>
			<synopsis>சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/cpm-and-cpi-candidates-announced</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[கூலிப்படைகளின் கூடாரமாகிறதா தமிழகம்..?- வானதி சீனிவாசன்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/bjp-vanathi-srinivasan-statement/cid19255135.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/bjp-vanathi-srinivasan-statement/cid19255135.htm</guid>
			<description><![CDATA[கூலிப்படைகளின் கூடாரமாகிறதா தமிழகம்..?- வானதி சீனிவாசன்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/457344cee9bafa311625c98028ca75e8.jpg" ><p>உங்கள் நண்பா நண்பிகளுக்கும், தம்பி தங்கச்சிகளுக்கும் கொடுக்க நினைத்த மாற்றம் இதுதானா தமிழக முதல்வர் அவர்களே? &nbsp;என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>

<p>இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்க்-ல் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. &nbsp;கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூலிப்படைகளின் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் தற்போது சர்வசாதாரணமாக கூலிப்படைகள் கொலைகளையும், கொடுங்குற்றங்களையும் அரங்கேற்றி வருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படும் பாதாளத்திற்குச் சென்றுவிட்டதையே உணர்த்துகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வரோ சினிமா ஷுட்டிங் செல்வது போல் இலண்டன் சென்று அங்கும் ரீல்ஸ் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தொடரும் கொலைகளால் இரத்த ஆறு ஓடுவதும், பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் நாளுக்கு நாள் மிகவும் அதிகமாகி வரும் வேளையில் முதல்வர் விஜய்யோ தனக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லாதது போலேவே செயல்படும் அவரது நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை அளிக்கிறது.</p>

<p>உங்கள் நண்பா நண்பிகளுக்கும், தம்பி தங்கச்சிகளுக்கும் கொடுக்க நினைத்த மாற்றம் இதுதானா தமிழக முதல்வர் அவர்களே? வெறும் வெற்று அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகாது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தி கூலிப்படைகளையும் ரவுடியிசத்தையும் ஒழித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், vanathi srinivasan]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 18:26:26 +0530</pubDate>
			<newsId>19255135</newsId>
			<synopsis>கூலிப்படைகளின் கூடாரமாகிறதா தமிழகம்..?- வானதி சீனிவாசன்</synopsis>
			<imageMetaData>வானதி சீனிவாசன்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/bjp-vanathi-srinivasan-statement</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“பிக்பாஸில் தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை”- சீமான்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/naam-tamilar-party-seeman-statement/cid19255020.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/naam-tamilar-party-seeman-statement/cid19255020.htm</guid>
			<description><![CDATA[“பிக்பாஸில் தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை”- சீமான்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/43694b80c83052c187ac8c433722ae41.webp" ><p>#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.</p>

<p><img alt="" height="622" id="img_21827366" src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/94fde94d6ef1ecb173923e1c714bbe83.png" width="1173"></p>

<p>இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது. தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?</p>

<p>மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?</p>

<p>இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?<br>
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?<br>
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?<br>
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?</p>

<p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு. எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.&nbsp;</p>

<p>தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். &nbsp;கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், seeman]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 18:13:57 +0530</pubDate>
			<newsId>19255020</newsId>
			<synopsis>“பிக்பாஸில் தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை”- சீமான்</synopsis>
			<imageMetaData>தவெக மாநாட்டிற்கு குவியும் தொண்டர்கள்.. “நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுகிறது” - விஜய்யை சீண்டிய சீமான்..!!</imageMetaData>
			<seoPath>/thamizhagam/naam-tamilar-party-seeman-statement</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[15 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி உதவித்தொகை பல மடங்கு உயர்வு!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/after-15-years-educational-scholarships-have-increased-many/cid19254977.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/after-15-years-educational-scholarships-have-increased-many/cid19254977.htm</guid>
			<description><![CDATA[15 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி உதவித்தொகை பல மடங்கு உயர்வு!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/38e4bb063f920ad9579336249105df7c.png" ><p>தவெக அரசின் சமூக நீதித் துறை, தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு SC/ST மாணவர்களுக்கான தனியார் கல்லூரி கட்டண உதவியை &nbsp;கிட்ட தட்ட நான்கு மடங்காக உயர்த்தியுள்ளது.</p>

<p>BSc, BCom., BCom (Hons.) போன்ற படிப்புகளுக்கான ஆண்டு கட்டண உதவி ₹2,850-லிருந்து ₹11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. MA., MCom., MSc. உள்ளிட்ட சில முதுநிலைப் படிப்புகளுக்கான உதவியும் ₹12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. BA., BSc., BBA படிப்புகளுக்கான உதவி ₹11,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதியதாக சேரும் UG மற்றும் PG மாணவர்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட கட்டண உதவி இந்த கல்வியாண்டிலிருந்து பொருந்தும். Ph.D. மாணவர்களுக்கு ₹10,000 வரை உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் சுமார் 80,000 மாணவர்கள் பயனடைவார்கள்.</p>

<p>தமிழ்நாடு மாநில SC/ST ஆணையம், கடந்த ஒரு தசாப்தமாக கட்டண உதவியை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், தவெக அரசு இதை செய்து முடித்திருக்கிறது.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 18:07:14 +0530</pubDate>
			<newsId>19254977</newsId>
			<synopsis>15 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி உதவித்தொகை பல மடங்கு உயர்வு!</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/after-15-years-educational-scholarships-have-increased-many</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/actor-vijay-sethupathi-threatened-by-tvk-mla/cid19254852.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/actor-vijay-sethupathi-threatened-by-tvk-mla/cid19254852.htm</guid>
			<description><![CDATA[நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ca320f5713f5cb7d9b0e4f6e8729748d.png" ><p>நடிகர் விஜய் சேதுபதிக்கு சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.</p>

<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமை குறித்து நடிகர் விஜய் சேதுபதி வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகையிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.</p>

<p><br>
இதுகுறித்து எம்.எல்.ஏ.சுகுமார் கூறுகையில், “முதல்வர் விஜயை பற்றி பேச விஜய் சேதுபதிக்கு எந்த தகுதியும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்துக்காக விஜய் சேதுபதி இவ்வாறு பேசுகிறார்.ஏனெனில் இப்போது யாருமே நாடகங்களையோ, பிக்பாஸ் நிகழ்ச்சியையோ பார்ப்பதில்லை. அனைவருமே சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கின்றனர். மார்க்கெட் சரிந்ததால் நடிகர் விஜய்சேதுபதி முதல்வர் விஜய் குறித்து பேசினார்” என்றார்.&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 17:44:01 +0530</pubDate>
			<newsId>19254852</newsId>
			<synopsis>நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்</synopsis>
			<imageMetaData>நடிகர் விஜய் சேதுபதிக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/actor-vijay-sethupathi-threatened-by-tvk-mla</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[உடையும் அதிமுக- பாமக கூட்டணி? அதிமுக தலைவர்களை சந்திக்க மறுக்கும் அன்புமணி]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/anbumani-avoids-edappadi-palanisamy/cid19254709.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/anbumani-avoids-edappadi-palanisamy/cid19254709.htm</guid>
			<description><![CDATA[உடையும் அதிமுக- பாமக கூட்டணி? அதிமுக தலைவர்களை சந்திக்க மறுக்கும் அன்புமணி]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/05e78379c7b6d1a906f9c452c9394d72.jpg" ><p>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என பாமக இதுவரை முடிவெடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை சந்திக்க அதிமுகவினர் நேரம் கேட்டும் இதுவரை அன்புமணி ஒகே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.</p>

<p>அதிமுகவினரும் களப்பணி செய்திருந்தால் 2026 தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏக்கள் பாமக வென்று இருக்கும் என்று பாமகவினர் இன்றளவும் பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாமகவினர் பம்பரமாக உழைத்தது. ஆனால் பாமக நிற்கும் இடங்களில் அதிமுக உழைக்கவில்லை. கடமைக்கு கூட்டணி என்று இருந்தனர் . அதை கூட்டணி கட்சியினர் தேர்தல் நேரத்தில் மனக்கசப்பு வந்துவிட கூடாது என அமைதியாக கடந்து சென்றனர். &nbsp;அதிமுகவினர் சரியாக வேலை செய்யாததால் தான் பாமக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றதாக கட்சி தலைவர் அன்புமணி கருதுகிறார். இதனால் அதிமுக மீது அவர் அதிருப்தியில் இருந்து வருகிறார்.&nbsp;</p>

<p>இந்த சூழலில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என பாமக இதுவரை முடிவெடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மூத்த தலைவர்கள் பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க நேரம் கேட்டபோதிலும் இதுவரை அவர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாமக தங்களை அதிகரிக்குமா என்ற சந்தேகம் அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதுராந்தகத்தில் பாமகவிற்கு வாக்கு வங்கி உள்ள நிலையில் அதிமுகவை ஆதரிக்காவிட்டால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.&nbsp;அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அன்புமணி பின்வாங்குவதாகவும், பொதுத்தேர்தலில் நடந்த கசப்பான சம்பவங்களால் அன்புமணி அதிமுக மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், anbumani ramadoss]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 17:12:37 +0530</pubDate>
			<newsId>19254709</newsId>
			<synopsis>உடையும் அதிமுக- பாமக கூட்டணி? அதிமுக தலைவர்களை சந்திக்க மறுக்கும் அன்புமணி</synopsis>
			<imageMetaData>eps anbumani</imageMetaData>
			<seoPath>/thamizhagam/anbumani-avoids-edappadi-palanisamy</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[ஆ.ராசா மீதும் வழக்குப்பதிவு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/case-against-on-dmk-a-raja/cid19254673.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/case-against-on-dmk-a-raja/cid19254673.htm</guid>
			<description><![CDATA[ஆ.ராசா மீதும் வழக்குப்பதிவு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/d4d1a283397a2e1f2d7f9f322bf0dfed.jpeg" ><p>முதலமைச்சர் குறித்து கடந்த 12-ஆம் தேதி இழிவாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>

<p><br>
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார். சேகர்பாபுவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p>

<p>இந்நிலையில் முதலமைச்சர் குறித்து கடந்த 12-ஆம் தேதி இழிவாகப் பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசிய புகாரில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 17:03:54 +0530</pubDate>
			<newsId>19254673</newsId>
			<synopsis>ஆ.ராசா மீதும் வழக்குப்பதிவு</synopsis>
			<imageMetaData>முதலமைச்சர் ப்ரோ! திருச்சியில் கத்தியது போல சட்டமன்றத்தில் பதில் உரை ஆற்ற என்ன தயக்கம்?- ஆ.ராசா</imageMetaData>
			<seoPath>/thamizhagam/case-against-on-dmk-a-raja</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[முதல்வர் விஜய் துறையில் ரூ.45 லட்சம் முறைகேடு- ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட அறப்போர் இயக்கம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/arappor-movement-releases-video-with-evidence-of-rs-45/cid19254599.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/arappor-movement-releases-video-with-evidence-of-rs-45/cid19254599.htm</guid>
			<description><![CDATA[முதல்வர் விஜய் துறையில் ரூ.45 லட்சம் முறைகேடு- ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட அறப்போர் இயக்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3421f5a23de67fdfd10d099008411fec.png" ><p>தவெக ஆட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் விட்டதில் ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ள முறைகேடு புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன.&nbsp;</p>

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு<br><br>தாம்பரம் மாநகராட்சியில்  டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு… <a href="https://t.co/YxxeSJnoZt">pic.twitter.com/YxxeSJnoZt</a></p>— Arappor Iyakkam (@Arappor) <a href="https://x.com/Arappor/status/2099744695371104287?ref_src=twsrc^tfw">September 15, 2026</a></blockquote>
<script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>



<p><br>
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில், “முதல்வரின் உள்ளாட்சி நிர்வாக துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு! தாம்பரம் மாநகராட்சியில் &nbsp;டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . &nbsp;ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 16:51:48 +0530</pubDate>
			<newsId>19254599</newsId>
			<synopsis>முதல்வர் விஜய் துறையில் ரூ.45 லட்சம் முறைகேடு- ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட அறப்போர் இயக்கம்</synopsis>
			<imageMetaData>s</imageMetaData>
			<seoPath>/thamizhagam/arappor-movement-releases-video-with-evidence-of-rs-45</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["த்ரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கி கொள்வேன்" - நடிகை அம்பிகா]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/actress-ambika-speaking-about-trisha/cid19254550.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/actress-ambika-speaking-about-trisha/cid19254550.htm</guid>
			<description><![CDATA["த்ரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கி கொள்வேன்" - நடிகை அம்பிகா]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/262cba27e8e2ccf1d79ce09ca5c8c32c.png" ><p>த்ரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கி கொள்வேன் என நடிகை அம்பிகா கூறியுள்ளார்.</p>

<p><img alt="கேரவனை உடை மாற்ற பயன்படுத்துங்கள்.. வேறு விஷயங்களுக்கு வேண்டாம்.. மனதில்  இருந்ததை பட்டென பேசிய அம்பிகா | Actress Ambika Recent Interview she Worried  About Carvan ..." id="undefined" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRI-hhLtbyXjZG85ztNcMiCh-SPe7RpKYF-Mc69BREw3g&amp;s=10"></p>

<p>நடிகர் விஜயும் நடிகை த்ரிஷாவும் நீண்டகாலமாக நல்ல நண்பர்களாகவும், திரைப்படங்களில் முன்னணி ஜோடியாகவும் வலம் வருகிறார்கள். &nbsp;விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவிலும், சுதந்திர தின விழாக்களிலும் த்ரிஷா கலந்துகொண்டு விஜயின் குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்த காட்சிகளும் வெளியானது. &nbsp;மார்ச் 2026-ல் ஒரு திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாக ஒரே நிறத்தில் உடை அணிந்து பங்கேற்றதும் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்களின் நட்பு மற்றும் தொடர்ந்து ஒன்றாகப் பொதுமக்களின் கண்களில் படுவது குறித்து பலவிதமான கிசுகிசுக்களும் சமூக வலைதளங்களில் வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால், தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;தற்போது இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்ட 'மிச்செலின் லே மான்ஸ் கப்' (Michelin Le Mans Cup) நிகழ்வில் முதல்வர் விஜயும், நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டனர்.&nbsp;</p>

<p>இந்நிலையில் த்ரிஷா குறித்து கருத்துக் கூறியுள்ள நடிகை அம்பிகா, “நடிகை த்ரிஷா அவருடைய நண்பருடன் வெளியே செல்கிறார். ஒருவேளை இருவருக்கும் நட்பு இருக்கிறது, எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதை நாங்கள் வெளியே காட்டுவோம் என்று இருவரும் நினைக்கலாம். ஆனால் விஜய் இப்போது ஒரு பதவியில் இருக்கிறார். அவருக்கு நம்முடைய உறவால் ஒரு அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது என்றால் நான் த்ரிஷா இடத்தில் இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு மேலும் தர்ம சங்கடமாக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். ஒதுங்கிக் கொள்வேன். லண்டன் சென்றது குறித்தோ, ஒரே மாதிரியான உடை அணிவது குறித்தோ எழும் விமர்சனங்களை பொறுத்தவரை, த்ரிஷாவின் இடத்தில் நான் இருந்திருந்தால், எதிர்மறை விமர்சனம் வரும் என்றால், உடன் செல்வதை தவிர்ப்பேன். இது என்னுடைய கருத்து. நட்புக்கு மதிப்பு கொடுத்து நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 16:44:43 +0530</pubDate>
			<newsId>19254550</newsId>
			<synopsis>&quot;த்ரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கி கொள்வேன்&quot; - நடிகை அம்பிகா</synopsis>
			<imageMetaData>பந்தய களத்தில் ஆஜர் ஆன நடிகை த்ரிஷா!</imageMetaData>
			<seoPath>/thamizhagam/actress-ambika-speaking-about-trisha</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[முதல்வரின் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கு முதலீடுகள்- விரிவான விளக்கம்]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/investments-worth-rs-15300-crore-during-the-chief-ministers/cid19254448.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/investments-worth-rs-15300-crore-during-the-chief-ministers/cid19254448.htm</guid>
			<description><![CDATA[முதல்வரின் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கு முதலீடுகள்- விரிவான விளக்கம்]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/f88d1085c9d0d43df046978a11168248.png" ><p>முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.</p>

<p>இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் 14.9.2026 அன்று இங்கிலாந்து, இலண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும். முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து விளக்கிக் கூறினர். வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டிருப்பதோடு, தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>

<p>சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்</p>

<p>45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு. பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ். மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் (Joint Venture &amp; Technical Partners). இத்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சர்வதேச வாகன உற்பத்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சார்ந்த மதிப்புச் சங்கிலிகளுடன் (value chains) மாநிலத்தின் ஒருங்கிணைப்பை இவை வலுப்படுத்தும். இந்த முதலீடு, உயர் மதிப்புமிக்க உற்பத்தி, பொறியியல், வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கான ஒரு முக்கிய இடமாகத் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் தமிழ்நாடு அடுத்தகட்டத்திற்கு முன்னேறவும் வழிவகுக்கும்.</p>

<p>வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்தணர்வு ஒப்பந்தம்</p>

<p>பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும்.&nbsp;</p>

<p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) அமைத்திட சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</p>

<p>தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres). தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p>

<p>தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனம் (Ernst &amp; Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 'கட்டு-இயக்கு-மாற்றியமை-மாற்று' (Build-Operate-Transform-Transfer BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் (Ernst &amp; Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன். 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.</p>

<p>ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி முதலீடு செய்திட விருப்பக் கடிதம்</p>

<p>ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று. இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.</p>

<p><br>
ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு</p>

<p>அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த திரு.வெங்கடேசன் ஆகியோர் இலண்டனில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.</p>

<p>இச்சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து திரு.ஹிந்துஜா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p>

<p>தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் விருப்பம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாகத் தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டன.</p>

<p>மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மேற்கண்ட முதலீடுகள் தமிழக இளைஞர்களின் இலட்சியங்களை பிரதிபலிப்பதாகவும், மேம்பட்ட உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.</p>

<p>பிரிட்டன் இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) மூலம் உருவாகும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், தமிழ்நாட்டுடன் முதலீடு, வர்த்தகம், மூலப்பொருட்கள் கொள்முதல் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வணிக நிறுவனங்களை ஊக்குவித்தார்.</p>

<p>பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்ததோடு. முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் அவர்களின் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.</p>

<p>மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு. இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தக் கலந்துரையாடல்களின் சாத்தியமான விளைவுகளில், பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள்; ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு: அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழுவின் வருகை; நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள்; இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம்; பிரிட்டன் இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் ஆகியவை அடங்கும்.</p>

<p>இந்நிகழ்வுகளில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, I.F.S., திருமதி நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India, London, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 16:24:44 +0530</pubDate>
			<newsId>19254448</newsId>
			<synopsis>முதல்வரின் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கு முதலீடுகள்- விரிவான விளக்கம்</synopsis>
			<imageMetaData>முதல்வரின் பயணத்தில் ரூ.15,300 கோடிக்கு முதலீடுகள்- விரிவான விளக்கம்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/investments-worth-rs-15300-crore-during-the-chief-ministers</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[அமைச்சர் சரத் மீது நடவடிக்கையா?- நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/nirmalkumar-minister-press-meet/cid19254402.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/nirmalkumar-minister-press-meet/cid19254402.htm</guid>
			<description><![CDATA[அமைச்சர் சரத் மீது நடவடிக்கையா?- நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e182fb14e97c219cd0a939602f3b73a1.jpg" ><p>தமிழ்நாட்டில் எங்கும் மின்வெட்டு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டியளித்துள்ளார்.</p>

<p>சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த காலங்களை விட வெப்ப அளவு அதிகரித்துள்ளதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை தோராயமாக ரூ.20க்கு வாங்குகிறோம். காற்றாலை மின்சாரம் குறைந்ததே மின்சார தட்டுப்பாட்டிற்கு காரணம். மின்சார பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காற்றாலை மின்சாரம் மேலும் குறைந்ததால் 1500 மெகாவாட் மின்சாரம் பொதுதொகுப்பிலிருந்து வாங்கியுள்ளோம்</p>

<p>தாம்பரம் மாநகராட்சியில் அசோக சின்னம் சிலை அமைக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அமைச்சர் என்பதாலேயே சரத் அந்த சிலையை திறந்து வைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் விசாரணையின்போது உண்மை இருப்பது தெரிந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 16:14:03 +0530</pubDate>
			<newsId>19254402</newsId>
			<synopsis>அமைச்சர் சரத் மீது நடவடிக்கையா?- நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி</synopsis>
			<imageMetaData>“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/nirmalkumar-minister-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[நிறைமாத புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியங்கா!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/priyanka-shared-a-full-moon-photo/cid19254189.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/priyanka-shared-a-full-moon-photo/cid19254189.htm</guid>
			<description><![CDATA[நிறைமாத புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியங்கா!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e40cd5ce771095a575b1c745d3fdb181.png" ><p>தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது நிறைமாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.</p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)</a></p></div></blockquote>

<p><br>
சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, கடந்த ஆண்டு டிஜே வசி சாச்சியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து அவர் தனது பேபி பம்ப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படத்திற்கு இணையத்தில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 15:40:32 +0530</pubDate>
			<newsId>19254189</newsId>
			<synopsis>நிறைமாத புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியங்கா!</synopsis>
			<imageMetaData>நிறைமாத புகைப்படத்தைப் பகிர்ந்த பிரியங்கா!</imageMetaData>
			<seoPath>/thamizhagam/priyanka-shared-a-full-moon-photo</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[“திமுக பாஜகவுடன் உறவில் இருந்தது”- திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/vck-thirumavalavan-press-meet/cid19254153.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/vck-thirumavalavan-press-meet/cid19254153.htm</guid>
			<description><![CDATA[“திமுக பாஜகவுடன் உறவில் இருந்தது”- திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/b33677ca4a8437e96ab9b361b8571314.png" ><p>இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>

<p>திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தை கொட்டி இறைக்கிறார்கள்.. வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில்&nbsp;<br>
அப்படி நடக்கக்கூடாது. குறுகிய காரணத்திற்காக அமைந்த கூட்டணி அல்ல திமுக, விசிக கூட்டணி. இது அண்ணன் ஸ்டாலின் உட்பட திமுகவின் அனைத்து முன்னணி நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலர் பதவிக்காக நாங்கள் சென்றுவிட்டோம் எனக் கூறி துரோகி பட்டம் சுமத்துகின்றனர். பதவி ஆசை பிடித்து ஓடிவிட்டதாக தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது என் தலைமை மீது தொடுக்கப்படும் தாக்குதல். திமுக முன்னணி தலைவர்களோடு தொடர்ந்து பயணித்து வருகிறோம். அண்ணன் ஸ்டாலின் குணமடைந்ததும் அவரை நேரில் சந்திப்பேன். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை இருப்பது உண்மைதான். இதுபற்றி அமைச்சர்களுக்கு அதிகாரிகள் சரியான தகவலை வழங்க வேண்டும்.</p>

<p>திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் நாங்கள் பாஜகவை எதிர்த்த அளவிற்கு, திமுக வெளிப்படையாக எதிர்த்ததா என்றால் இல்லை; அவர்கள் ஒன்றிய அரசோடு உறவில் இருந்தார்கள்; அவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள், அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்; அப்போதும் திமுக பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறது என்று நம்பினோம். அதேபோல்தான் இன்றும் த.வெ.கவும் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாக நம்புகிறோம்” என்றார்.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், thirumavalavan]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 15:33:44 +0530</pubDate>
			<newsId>19254153</newsId>
			<synopsis>“திமுக பாஜகவுடன் உறவில் இருந்தது”- திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு</synopsis>
			<imageMetaData>“திமுக பாஜகவுடன் உறவில் இருந்தது”- திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு</imageMetaData>
			<seoPath>/thamizhagam/vck-thirumavalavan-press-meet</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BREAKING நிர்மல் குமாருக்கு எதிராக திமுக உரிமை மீறல் கடிதம்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/dmk-rights-violation-letter-against-nirmal-kumar/cid19254113.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/dmk-rights-violation-letter-against-nirmal-kumar/cid19254113.htm</guid>
			<description><![CDATA[#BREAKING நிர்மல் குமாருக்கு எதிராக திமுக உரிமை மீறல் கடிதம்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/89ec37e21261e6605e070a97f32a720f.png" ><p>சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்து உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களைப் பேசிய சட்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு எதிராகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் உரிமை மீறல் கடிதத்தை வழங்கினார் தி.மு.க கொறடா &nbsp;எ.வ.வேலு.</p>

<p>சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு எதிராக சபாநாயகரிடம் உரிமை மீறல் கடிதத்தை அளித்த பிறகு பேட்டியளித்த &nbsp;தி.மு.க கொறடா எ.வ.வேலு, “சட்டமன்றத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது விதி. ஆனால் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடர்ந்து அவையில் இல்லாதவர்களைப் பற்றியே பேசி, திசைதிருப்பும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.</p>

<p>பின்னர் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மின்வெட்டால் மக்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனைக் கவனிக்காமல் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாகப் பேசுவது, உண்மைக்கு மாறான கருத்துகளை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதைக் கண்டித்து, சபாநாயகரிடம் உரிமை மீறல் கடிதத்தைக் கொடுத்துள்ளோம். முதலமைச்சர் விஜய்க்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார்” என்றார்.<br>
&nbsp;</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 15:26:32 +0530</pubDate>
			<newsId>19254113</newsId>
			<synopsis>#BREAKING நிர்மல் குமாருக்கு எதிராக திமுக உரிமை மீறல் கடிதம்!</synopsis>
			<imageMetaData>ச்</imageMetaData>
			<seoPath>/thamizhagam/dmk-rights-violation-letter-against-nirmal-kumar</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி எளிதா?]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/did-tvk-have-an-easy-victory-in-the-by-election/cid19254078.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/did-tvk-have-an-easy-victory-in-the-by-election/cid19254078.htm</guid>
			<description><![CDATA[இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி எளிதா?]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/330a9a9f6a107ab5a71f5ecedae89567.jpeg" ><p>2026 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, தவெக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.</p>

<p>மதுராந்தகம் தனித்தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் எழில் சுமார் 62 ஆயிரம் வாக்குகளும், திமுக வேட்பாளர் அமலு பொன்மலர் சுமார் 59 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர். இதனால் அதிமுக வெற்றி பெற்றாலும், தவெக மற்றும் திமுகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருப்பது தெரியவந்தது. தாராபுரத்திலும் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி சுமார் 64 ஆயிரம் வாக்குகளையும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதனால் தாராபுரத்தில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி வலுவாக இருப்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது.</p>

<p>இந்த நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குவது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தொகுதியில் அறிமுகமான அவர்களின் தனிப்பட்ட செல்வாக்குடன் தவெகவின் வாக்குகளும் சேரும் என அக்கட்சி நம்புகிறது. ஆனால் திமுகவும் போட்டியிலிருந்து விலகவில்லை. மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக பெற்ற கணிசமான வாக்குகள் காரணமாக, இரண்டு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. ஒருபுறம் தவெக தனது முதல் இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக களமிறங்கியுள்ளது. மறுபுறம் அதிமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியையும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கையும் நம்பியுள்ளது. திமுகவும் தனது வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. எனவே, மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 15:19:28 +0530</pubDate>
			<newsId>19254078</newsId>
			<synopsis>இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி எளிதா?</synopsis>
			<imageMetaData>vijay</imageMetaData>
			<seoPath>/thamizhagam/did-tvk-have-an-easy-victory-in-the-by-election</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[#BREAKING : ஆந்திர முன்னாள் துணை முதலமைச்சர் அல்லா நானி காலமானார்..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/breaking-former-andhra-pradesh-deputy-chief-minister-alla/cid19253852.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/breaking-former-andhra-pradesh-deputy-chief-minister-alla/cid19253852.htm</guid>
			<description><![CDATA[#BREAKING : ஆந்திர முன்னாள் துணை முதலமைச்சர் அல்லா நானி காலமானார்..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4c1418f3de17354a02653f91f49dddeb.jpg" ><p>ஆந்திரப் பிரதேச அரசியலில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (அல்லா நானி) மாரடைப்பு காரணமாகக் காலமானார்.</p>

<p></p>

<p>அவர் தனது அரசியல் வாழ்க்கையை முதலில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கி வெற்றி பெற்றார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, ஜெகன் மோகன் ரெட்டி அரசின் போது மாநிலத்தின் துணை முதலமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் சுகாதார விவகாரங்கள் துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யிலிருந்து விலகிய அவர், சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.</p>

<p></p>

<p>இவரது திடீர் மறைவு&nbsp;பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், தங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டனர்</p>

<p></p>

<p></p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், இந்தியா, அரசியல்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 14:30:07 +0530</pubDate>
			<newsId>19253852</newsId>
			<synopsis>#BREAKING : ஆந்திர முன்னாள் துணை முதலமைச்சர் அல்லா நானி காலமானார்..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/breaking-former-andhra-pradesh-deputy-chief-minister-alla</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/dogs-are-not-allowed-to-be-fed-on-the-roadside/cid19253801.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/dogs-are-not-allowed-to-be-fed-on-the-roadside/cid19253801.htm</guid>
			<description><![CDATA[சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a0ae5bc6b142b47b5e4547ba2401bd6e.jpg" ><p>தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடந்த 8 மாதங்களில் 3,163 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 408 நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.</p>

<p></p>

<p>பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும், சாலையோரங்களில் நாய்கள் கூட்டமாகத் திரள்வதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 36 பிரத்யேக இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p>

<p></p>

<p>பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கும் போது, மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டுள்ள அந்த 36 இடங்களில் மட்டுமே உணவளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://thoothukudicorporation.com/img/upload/FEEDING_SITES.pdf) தெரிந்துகொள்ளலாம்.</p>

<p></p>

<p>வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை முகாம்கள்:</p>

<p></p>

<p>மாநகராட்சிப் பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை:கருத்தடை அறுவை சிகிச்சை (ABC): 408 தெருநாய்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெறிநோய் தடுப்பூசி (ARV): 3,163 தெருநாய்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், "தூத்துக்குடியில் தெருநாய்களின் எண்ணிக்கையை அறிவியல் முறையில் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நாய்களுக்கு உணவளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.</p>

<p></p>

<p>தெருநாய்கள் தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (Toll-Free: 1800 203 0401) தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 14:19:32 +0530</pubDate>
			<newsId>19253801</newsId>
			<synopsis>சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை..!!</synopsis>
			<imageMetaData>street dogs</imageMetaData>
			<seoPath>/thamizhagam/dogs-are-not-allowed-to-be-fed-on-the-roadside</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[தூத்துக்குடியில் சோகம்..!! மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/tragedy-in-thoothukudi%21%21-11monthold-baby-dies-after-being/cid19253795.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/tragedy-in-thoothukudi%21%21-11monthold-baby-dies-after-being/cid19253795.htm</guid>
			<description><![CDATA[தூத்துக்குடியில் சோகம்..!! மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ffec97c75ee2c63782013a18ed35f5b6.jpg" ><p>தூத்துக்குடி சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தை மகிழன். தாய் பாஸ்டினா குழந்தையை அழைத்துக்கொண்டு திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறம் குழந்தை மகிழன் விளையாடிக் கொண்டிருந்தான்.</p>

<p></p>

<p>அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரை குழந்தை மகிழன் தொட்டுள்ளான். இதில் பலத்த மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.</p>

<p></p>

<p>குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், குற்றம் உள்ளூர்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 14:15:54 +0530</pubDate>
			<newsId>19253795</newsId>
			<synopsis>தூத்துக்குடியில் சோகம்..!! மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பலி..!!</synopsis>
			<imageMetaData>Q</imageMetaData>
			<seoPath>/thamizhagam/tragedy-in-thoothukudi!!-11monthold-baby-dies-after-being</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA[முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு..!!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/former-chief-minister-o-panneerselvams-security-has-been/cid19253609.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/former-chief-minister-o-panneerselvams-security-has-been/cid19253609.htm</guid>
			<description><![CDATA[முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு..!!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/5ffea8fc15f9da2855451c3ddf2f222f.png" ><p>முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.</p>

<p></p>

<p>இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.</p>

<p></p>

<p>அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.</p>

<p></p>

<p>அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு வழங்குவது ஆகும்.</p>

<p></p>

<p>இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது,&nbsp;மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 13:42:57 +0530</pubDate>
			<newsId>19253609</newsId>
			<synopsis>முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு..!!</synopsis>
			<imageMetaData>ops</imageMetaData>
			<seoPath>/thamizhagam/former-chief-minister-o-panneerselvams-security-has-been</seoPath>
		</item>
		<item>
			<title><![CDATA["ஓமந்தூரார் மருத்துவமனை மாதிரியே ஆயிடும்!" – முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் பிளானுக்கு ஜெயக்குமார் கொடுத்த செக்!]]></title>
			<link>https://toptamilnews.com/thamizhagam/it-will-be-like-omandurar-hospital%21-%E2%80%93-will-cm-vijays/cid19253343.htm</link>
			<guid>https://toptamilnews.com/thamizhagam/it-will-be-like-omandurar-hospital%21-%E2%80%93-will-cm-vijays/cid19253343.htm</guid>
			<description><![CDATA["ஓமந்தூரார் மருத்துவமனை மாதிரியே ஆயிடும்!" – முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் பிளானுக்கு ஜெயக்குமார் கொடுத்த செக்!]]></description>
			<content:encoded><![CDATA[<img src="https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/9e817c08546206541720b50c8d4ca52f.png" ><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ஜெயக்குமார் பேசுகையில், பட்டினப்பாக்கம் பகுதியில் கள நிலவரம், அப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட எதார்த்தமான சிக்கல்களை முதலமைச்சர் விஜய் முறையாக யோசிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.</p>

<p>மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களை நிறைவேற்ற பணம் இல்லை என்று தவெக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் மறுபக்கம் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கிறது. பணமே இல்லை கஜானா காலி என்று கூறிய நிலையில், இவ்வளவு கோடி செலவில் புதிய தலைமைச்செயலகம் அமைப்பது அவசியமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.</p>

<p>மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>

<p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவால் மீனவர்களும் பொதுமக்களும் கொதித்துப் போய் உள்ளனர். எனவே தவெக அரசு ஆரம்ப நிலையிலேயே இந்த முடிவை கைவிடுவதே நல்லது. புதிய தலைமைச்செயலகம் அமையும் இடம் எங்களுடையது எனக் கூறி பூர்வகுடி மீனவர்கள் போராடி வருகின்றனர். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைந்தால், சுற்றியுள்ள சுமார் 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படும். அதே போல ஏற்கனவே சாந்தோம் சாலைப் பகுதி மிக நெருக்கடியானது. அங்கு பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால் புதிய தலைமைச் செயலகம் வந்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும்.</p>

<p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவால் பள்ளி மாணவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என எண்ணற்ற தரப்பினர் பாதிக்கப்படுவார்கள். உண்மையில் சொன்னால் இது பைத்தியக்காரத்தனமான, முட்டாள்தனமான முடிவு. முதல்வர் என்பவர் இது குறித்தெல்லாம் யோசிக்க வேண்டும் என்று டி.ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்</p>

<p>தொடர்ந்து பேசிய அவர், எளிய மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, நெரிசல்மிக்கப் பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்குப் பதிலாக, சென்னைக்கு வெளியே உள்ள துணைகோள் நகரம் (Satellite Town) ஏதேனும் ஒரு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.&nbsp;மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றால் அதிமுக சார்பில் மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p>

<p>இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடமே ரூ.900 கோடியில் கட்டப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணமான ரூ.1,200 கோடியை வீணடித்து, நகரின் நெரிசல்மிக்க மையப்பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது முட்டாள்தனமான முடிவாகும். அதற்குப் பதிலாக, நகரத்திற்கு வெளியே (Outskirts) சாட்டிலைட் டவுன்ஷிப் அமைத்து அங்கு அனைத்து அரசு அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து புதிய கட்டடங்களை உருவாக்கலாம்.<br>
<br>
மீனவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அரசு இந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்தால், அது எதிர்காலத்தில் பயன்படாமல் ஓமந்தூரார் வளாகத்தைப் போல பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாகவே (Super Speciality Hospital) உருவெடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.</p>

<p>தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைமைச் செயலக மாற்றம் மற்றும் பட்டினப்பாக்கம் நில விவகாரம் குறித்து அதிமுகவின் இந்த அதிரடி எச்சரிக்கை மற்றும் அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரங்களிலும் அரசிற்கு எதிராகவும் புதிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded>
			<category><![CDATA[தமிழகம், அரசியல்]]></category>
			<pubDate>Tue, 15 Sep 2026 12:40:02 +0530</pubDate>
			<newsId>19253343</newsId>
			<synopsis>&quot;ஓமந்தூரார் மருத்துவமனை மாதிரியே ஆயிடும்!&quot; – முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் பிளானுக்கு ஜெயக்குமார் கொடுத்த செக்!</synopsis>
			<imageMetaData>1</imageMetaData>
			<seoPath>/thamizhagam/it-will-be-like-omandurar-hospital!-–-will-cm-vijays</seoPath>
		</item>
	</channel>
</rss>