பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை தொடரும் - உச்ச நீதிமன்றம்

 
supreme court

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

tn

சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

tn

ஒருமுறை பயன்படுத்தப்படும் பேப்பர் கப்புகள் மீதான தடை தொடர்பான உத்தரவை ஒன்றிய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.