தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த நோய் தாக்காது தெரியுமா ?
பொதுவாக தேங்காய் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடியது .அந்த தேங்காயிலிருந்து பெறப்படும் தேங்காய் பாலில் நிறைய மருத்துவ குணம் அடங்கியுள்ளது ,அந்த வகையில் தேங்காய் பால் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1.தேங்காய் பாலில் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு தேவையான கால்சியம் சத்து இருக்கிறது . 2.அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் தேங்காய் பாலில் உள்ளது இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.
3. ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
4.காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.இந்த காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும்.
5.. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
6.செலினியம் சத்துக்கள் தேங்காய் பாலில் அதிகமுள்ளது
7.தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
8.மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் இருக்க வேண்டும்
9.அப்போது தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்


