சோற்றுக் கற்றாழை மூலம் கேன்சர் மருந்து தயாரிக்கும் முறை
பொதுவாக புகையால் புகைப்பவருக்கு மட்டுமல்லாது அருகில் இருப்போரையும் இந்த கேன்சரின் கரங்கள் பற்றி இழுக்கிறது .எனவே கேன்சரினை குணப்படுத்தும் ஒரு ஆயுர்வேத மருந்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சோற்றுக் கற்றாழையை எடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளுங்கள்.
2.அதன் பின்னர் அந்த சோற்று கற்றாழை துண்டுகளுடன் தேன் அல்லது பிராந்தி சேர்த்து நன்றாக குலுக்குங்கள் ,இதுதான் அந்த மருந்து,இப்போது தயாராகி விட்டது
3.இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மில்லி வீதம் உண்ணவேண்டும்.
4.ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள் மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
5.மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து இதை உண்ணவேண்டும்
6.யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… !
7. சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது .அப்போதுதான் கேன்சர் வருவதை தடுக்க முடியும்