நெருஞ்சில் விதை மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து காய்ச்சி குடிச்சா எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?
பொதுவாக கிட்னியில் கற்கள் வந்து விட்டால் அது நம்மை பாடாய் படுத்தி விடும் .
இப்போது நாம் சிறுநீரக கல்லுக்கு சித்த மருத்துவ தீர்வுகளை முழுவதுமாக காண்போம்..
1. கிட்னி கல்லை கரைக்க நெருஞ்சில் விதை மற்றும் கொத்தமல்லி விதை இரண்டையும் சேர்த்து காய்ச்சி விடவும்
2.இதை இருவேளை குடித்து வந்தால் இந்த கற்கள் காணாமல் போகும்.
3. இந்த கிட்னி கற்களை உடைக்க வெள்ளரி விதையுடன் சோம்பு சேர்த்து அரைத்து எடுக்கவும் .
4.அதை டீயாகவோ ,இல்லை கஷாயமாகவோ செய்து குடித்து வரலாம்
5. இந்த கிட்னி கற்களை உடைக்க எலுமிச்சை மற்றும் துளசியினை சேர்த்து கஷாயம் செய்து வைக்கவும் 6.அந்த கஷாயத்தை குடித்து வருதல் நலம்
7. இந்த கிட்னி கற்களை உடைக்க அருகம்புல் மற்றும் மிளகினை சேர்த்து கஷாயமோ அல்லது சூப் செய்தோ வைத்து கொள்ளவும்
8. இந்த கஷாயத்தை இருவேளை குடித்து வாருங்கள்
9.ஓமம் மற்றும் மிளகினை சம அளவு சேர்த்து வெள்ளம் சேர்த்து உண்டு வந்தால் இந்த கிட்னி கற்களை உடைத்து எறியலாம்
10. அரைக்கைப்பிடி நன்னாரி வேருடன் கால் ஸ்பூன் கடுக்காய் தூள் சேர்த்து உண்டு வந்தால் இந்த கிட்னி கற்களை உடைக்க முடியும்