அடிக்கடி வயிறு சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு உதவும் இந்த கீரை
பொதுவாகவே புதினாவை புளி சேர்த்து துவையல் அரைத்து வாரக்கணக்கில் உபயோகப்படுத்தலாம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.புதினா கெட்டு போகாமல் நமக்கு நன்மையை கொடுக்கும் ஆற்றல் கொண்டது .
2.குறிப்பாக அடிக்கடி வயிறு சம்பந்தமான கோளாறு உள்ளவர்களும் ,ஆஸ்த்மா கோளாறு உள்ளவர்களும் இந்த புதினாவை அடிக்கடி சேர்த்து கொண்டால் அந்த நோய்கள் நம்மை கண்டு அஞ்சி ஓடிவிடும்
3.இதை துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டால் நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாவதோடு புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.மேலும் வாயு தொலலைக்கு சிறந்த மருந்து
4.சிலருக்கு வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் .
5.அப்போது புதினா துவையலோ அல்லது சட்னியாகவோ சாப்பிட்டால் உடனடியாக வயிற்று போக்கு நீங்கும்.
6.ஆண்களுக்கு ஆண்மை குறைவை போக்கும் சக்தி புதினா கீரைக்கு உள்ளது.
7.சிலருக்கு உடல் தொப்பை போட்டு உடல் பருமன் கூடிக்கொண்டே போகும் ,அவர்கள் இதை சாப்பிட்டால் தொப்பை குறைகிறது.
8.மேலும் காலரா நோய் நம்மை தாக்காமல் பாதுகாக்கும்