சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் வறுத்து உண்டால் என்னாகும் தெரியுமா ?

 
seeragam

பொதுவாக வயிற்று வலி வந்து விட்டால் நம்மை பாடாய் படுத்தி விடும் .இதை போக்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
1 : ஒரு டம்பளர் நீரை நன்கு கொதிக்க வைத்து விடவும் .
2.பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, குடிக்கும் பதத்திற்கு நீரை ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.
3.: முருங்கை இலையில் இருந்து சாறு பிழிந்து அதோடு 50கிராம் நற்சீரகம் சேர்த்து நன்கு அரைத்து குடித்தால் வயிற்று வலி பறந்தோடும்.

stomach
4.: உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும் 5.பின்னர் அதை குடித்து வந்தால் தீராத வயிற்று எரிச்சல் குணமாகும்.
 6.: சீரகம் ஓமம் ஆகிய இரண்டையும் தலா 100 கிராம் எடுத்துக்கொண்டு அதை வறுத்து கொள்ளவும் .
7.பின் அதோடு 100 கிராம் கற்கண்டு சேர்த்து மூன்று வேலையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும்