வெந்தய கீரை சாப்பிட்டால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
manathakkali keerai

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு மிகவும் நன்மை சேர்க்கும் ,ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த கீரையின் நன்மை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்

1.அரை கீரையை அதிகம் சேர்த்து கொண்டால் ஆண்களுக்கு ஆண்மை பெருகும்
முடக்கத்தான் கீரையை அதிகம் உணவில் சேர்த்து கொள்வோருக்கு கை கால் வலியை குணப்படுத்தும் .
கைகால் முடக்கத்தை குணப்படுத்தும்.
.
2.பால்பெருக்கி கீரை / அண்டவாயுக்கீரையை அதிகம் சேர்த்து கொண்டால் குழந்தை பெற்ற தாய் மார்களுக்கு
தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
சக்கரவர்த்தி கீரையை அதிகம் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு ஏராளமான நன்மை உண்டு .அதில் முக்கியமாக தாது விருத்தியாகும். .
3.வல்லாரைக் கீரையை அதிகம் சேர்த்து கொள்வோருக்கு மறதி தொல்லை இல்லாமல் இருப்பதோடல்லாமல்
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
காட்டுத்தக்காளி கீரையை அதிகம் சேர்த்து கொள்வோருக்கு தீராத இருமல் தொல்லை இருந்தால் அதை சரி செய்து வறட்டு இருமல் நீங்கும்

4.வெந்தயக்கீரையை அதிகம் சேர்த்து கொள்வோருக்கு இருக்கும் மல சிக்கலை இல்லாமல் செய்யும்
மலச்சிக்கலை குணமாக்குவதோடு , மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலப்படுத்தும்.

toilet
5.கானாவாழை கீரையை அதிகம் சேர்த்து கொள்வோருக்கு உடல் மற்றும் கண்களில் இருக்கும்
எரிச்சல் மற்றும் கண் வலி நீங்கும்..
7.புளிச்சக்கீரையை அதிகம் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்
ஆண்மையை பெருக்கும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.
கிணற்று பச்சை கீரையை சேர்த்து கொள்வோருக்கு தீ விபத்தில் காயங்கள் பட்டிருந்தால் அந்த
தீக்காயங்களை குணப்படுத்தும்.