தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக ஆயுர்வேதத்தில் பொக்கிஷமாக கருதப்படும் நெய் மூலம் நாம் அதிக ஊட்ட சத்துக்களை பெறலாம் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் பூஞ்சை எதிர்ப்பு ,பாக்டீரியா எதிர்ப்பு ,சளி ,இருமல் ,காய்ச்சல் போன்றவற்றினை குணப்படுத்தலாம் .
2.மேலும் இதன் மூலம் வைரஸ்கள் தொற்றாமல் பாதுகாக்கள்லாம் ,
3.மேலும் நெய் நம் செரிமான மண்டலத்தில் சென்று அஜீரணம் ஏற்படாமல் பாதுகாக்கிறது ,
4.சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை கொடுக்கிறது ,
5.மேலும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் நம் நினைவாற்றல் மேம்படுகிறது .
6.ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம்.
7.சரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. 8.சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் ,சிவப்பு தடிமன் போன்ற அலேர்ஜியும் நெய் மூலம் குணமாகும்