தண்ணீரை இப்படி குடித்தால் எலும்பு தேய்மானம் உண்டாகும்
பொதுவாக தண்ணீர் நாம் உயிர் வாழ முக்கியமான ஒன்று ஆகும் .இந்த தண்ணீரை அதிக அளவு குடிப்பது நம் சிறுநீரகங்களை பாதிக்கும்.
இந்த தண்ணீர் பற்றி இப்பதிவில் நாம் காணலாம் .
1. தண்ணீரை ஒரு பாயசம் குடிப்பது போல் ஒரு கப்பில் வைத்து உறிஞ்சி உறிஞ்சி குடிக்க வேண்டும் .
2.மேலும் தொண்டை கட்டு ,ஜலதோஷம் ,சளி இருக்கும்போது தண்ணீரை காய்ச்சி குடிப்பது நல்லது ,ஆனால் அதற்காக எல்லா நேரமும் தண்ணீரை காய்ச்சி குடிக்க கூடாது .
3.ஏனெனில் தண்ணீரை காய்ச்சும்போது அதில் உள்ள இரும்பு சத்து முதல் மினரல்ஸ் வரை காணாமல் போய் விடும் .
4.எனவே இந்த சத்துக்கள் இல்லாத நீரை குடித்தால் எலும்பு தேய்மானம் உருவாகும் .தண்ணீரை சுத்திகரிக்க இயந்திரம் வைத்தால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் விடும் .
5.எனவே தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தல் நலம் .
6.அதிக தண்ணீர் குடிப்பது உங்கள் சோடியம் அளவை வெகுவாகக் குறைக்கும், இது உயிருக்கு ஆபத்தானது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு ஹைபோநெட்ரீமியா அல்லது நீர் நச்சுத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
7. நீங்கள் போதுமான திரவங்களை குடிக்கிறீர்களா என்பதை நீங்கள் உண்மையிலேயே பார்க்க விரும்பினால், உங்கள் சிறுநீரின் நிறத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.