இன்று மாலை விண்ணில் பாயவுள்ளது INSAT-3DS

 
tn

வானிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக தெரிவிக்கக்கூடிய INSAT-3DS என்ற செயற்கைக்கோளை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5:35 மணிக்கு விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.

tn

ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளுடன் பாய்கிறது.   2,275 கிலோ எடை உள்ள செயற்கைகோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 ஆய்வுக் கருவிகள் உள்ளன.

tn

புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தகவல்களை துல்லியமாக வழங்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.