திருச்சியில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கம்!
திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்பு திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன் வெளியிட்டார். அதில்,
திருச்சி மேற்கு தொகுதி :
27.10.25 படி
மொத்த வாக்களர்கள் : 278128
SIR க்கு பின் மொத்த வாக்காளர்கள் : 220789
நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 57339
திருச்சி கிழக்கு -
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 261368
SIR க்கு பின் மொத்த வாக்காளர்கள் : 203555
நீக்கப்பட்ட வாக்காளர்கள் :57813
ஸ்ரீரங்கம் -
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 3,15,687
SIR க்கு பின் வாக்காளர்கள் : 271539
நீக்கப்பட்ட வாக்காளர்கள்: 44148
திருவெறும்பூர் -
27.10.25 படி
மொத்த வாக்களர்கள் : 283287
SIR க்கு பின் வாக்காளர்கள் : 243304
நீக்கப்பட்ட வாக்காளர்கள்:39933
மண்ணச்சநல்லூர் -
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 260833
SIR க்கு பின் வாக்காளர்கள் : 227161
நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 33672
முசிறி -
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 228200
SIR க்கு பின் வாக்காளர்கள் : 206553
நீக்கப்பட்ட வாக்காளர்கள் :21647
மணப்பாறை -
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 288309
SIR க்கு பின் வாக்காளர்கள் : 256674
நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 31635
லால்குடி-
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 224197
SIR க்கு பின் வாக்காளர்கள் : 204885
நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 19312
துறையூர் -
27.10.25 படி மொத்த வாக்களர்கள் : 228958
SIR க்கு பின் வாக்காளர்கள் : 202720
நீக்கப்பட்ட வாக்காளர்கள் : 26238
உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 27.10.25 மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,68,967.
சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த நிலையில் இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி வாக்காளர்கள் எண்ணிக்கை : 20,37,180
நீக்கபட்டவர்கள் : 3,31,787(14.01%)
அதில் கண்டறிய இயலாதவர்கள் - 44,276(1%)
இடம்பெயர்ந்தோர் - 1,60,831 (6.79%)
இறந்தவர்கள் : 1,16,756(4.93%)
இரட்டைப்பதிவு : 9,805(0.41%)
இதர : 119 (0.01%) உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் ஆறை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல் நீக்குதல் பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


