திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு!

 
tn

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் திருவள்ளூர் முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 28.10.2023 அன்று அரசு அரசுநிதிஉதவி/ நகராட்சி/ ஆதிதிராவிட நல/ தொடக்க/ நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகள் முழுவேலை நாளாக (புதன்கிழமை பாடவேளை) செயல்படும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.