சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர் பங்காரு அடிகளார் - வைரமுத்து இரங்கல்
சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்; பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
சமய பீடத்தைச்
சமுதாய பீடமாய் மாற்றியவர்
அடித்தட்டு மக்களுக்கு
அடைத்துக் கிடந்த
ஆன்மிகக் கதவுகளை
எளியவர்க்கும் மகளிருக்கும்
திறந்துவிட்டவர்
சமய பீடத்தைச்
— வைரமுத்து (@Vairamuthu) October 20, 2023
சமுதாய பீடமாய் மாற்றியவர்
அடித்தட்டு மக்களுக்கு
அடைத்துக் கிடந்த
ஆன்மிகக் கதவுகளை
எளியவர்க்கும் மகளிருக்கும்
திறந்துவிட்டவர்
இறுகிக் கிடந்த
ஆன்மிக முடிச்சுகளைத்
தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர்
சமயப் பொதுவுடைமையாளர்
பங்காரு அடிகளார் மறைவால்
துயரமுறும்
அத்துணை… pic.twitter.com/0uTbhv4Nlu
இறுகிக் கிடந்த
ஆன்மிக முடிச்சுகளைத்
தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர்
சமயப் பொதுவுடைமையாளர்
பங்காரு அடிகளார் மறைவால்
துயரமுறும்
அத்துணை இதயங்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்
பீடம் கண்டவரின்
பீடு புகழ்
நீடு நிலவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.