4வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.

அடிக்கடி மர்ம நபர்கள் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3 -வது முறையாக நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். இதே போல் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப்பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


