#BREAKING : கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிரான '2ஜி வழக்கு' மீண்டும் விசாரணைக்கு ஏற்பு..!

 
Q
2ஜி வழக்கில் இருந்து திமுக மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தினேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், மே மாதம் முதல் இந்த '2ஜி வழக்கு' மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.