#BREAKING : சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!

 
1 1

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு நாளை (04.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த்  ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.