செங்கல்பட்டு: லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

 
tn

சென்னையை அடுத்த பொத்தேரியில் டிப்பர் லாரி மோதி 6  பேர் உயிரிழந்தனர். சாலையை கடக்க முயன்ற போது, 3 இரு சக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

tn

படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. விபத்து ஏற்படுத்திய போலீசார் தப்பியோடி விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.