பேரதிர்ச்சி! பல்லாவரத்தில் பசு மாட்டிற்கு பாலியல் தொல்லை

 
ச் ச்

சென்னை பல்லாவரம் அருகே நள்ளிரவில் பசு மாட்டை பாலியல் துன்புறுத்தல் செய்த கஞ்சா போதை ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 


சென்னை பல்லாவரம் அருகே நள்ளிரவில் பசு மாட்டை பாலியல் துன்புறுத்தல் செய்த கஞ்சா போதை ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விலங்குகள் நல சமூக ஆர்வலர்கள் பல்லாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்,  விலங்குளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்கள் நிலை என்ன? சட்டம் ஒழுங்கு சிதைந்துவிட்டது. திமுக ஆட்சியில் பசுவுக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் போனதாகவும் புலம்புகின்றனர்.