இயக்குநர் ரவி ஷங்கர் தற்கொலை!

 
tt tt

மனோஜ், குணால் நடிப்பில் 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை இயக்கியவர் ரவி ஷங்கர். 'குதிரை' சிறுகதை மூலம் பாக்யா பத்திரிகையில் எழுத்தாளராக தனது பயணத்தை துவங்கிய இவர், இயக்குநர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.

tt

மேலும் 'சூர்யவம்சம்' படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

suicide

 இந்நிலையில் இயக்குனர் ரவி ஷங்கர் நேற்றிரவு கே கே நகரில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இயக்குநர் ரவி ஷங்கர் தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகினர் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.